செயலலிதா நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவிடத்...
ஐந்து நாட்களில் விடுதலையாகவுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அறுபத்தி மூன்று அகவையாகும், சசிகலாவுக்கு சர்க்கரை, உயர் குருதி...
ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுகதான். கலைஞருக்கு அடுத்ததாக ஸ்டாலின் குரல்கொடுத்துவருகிறார். இப்படி நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசியிருப்பதுதான், பாஜக விரித்த சூழ்ச்சி வலையில் திமுக...
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற சொலவடைக்கு ஒப்ப, தேர்தல்கள் வருவதற்கு முன்பு கருத்துக் கணிப்புகள் வெளியாகி, தேர்தலை எதிர்நோக்கும் மக்களின் ஆர்வத்தை தூண்டுவது வழக்கம். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் முந்தி வந்துள்ள கருத்துக் கணிப்பு குறித்து...
சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி போன்ற சோதிடப்பலன் அலசல்கள் போல, இன்னும் ஏழே நாட்களில் நிகழவிருக்கிற சசிபெயர்ச்சி குறித்த அரசியல் பலன் அலசல்கள் தமிழகம் முழுவதும் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
07,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பன்னீர் செல்வத்திற்கு...
இணையத்தில் தீயாகிறது. டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆள் காணொளி.
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: திருமுடிவாக்கத்தில் டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆள் ஒருவர், பெரிய கல் ஒன்றை எடுத்து...
தமிழகத்தில் இன்று 166 இடங்களில் நலங்குத்துறை பணியாளர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதில் 160 இடங்களில் கோவிசீல்டு மருந்துகளும், 6 இடங்களில் கோவாக்சினும் வழங்கப்படவுள்ளன.
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்நச்சு...
அவனியாபுரம் சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளோடு களமாடிய திருநாவுக்கரவு மற்றும் விஜய் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: அவனியாபுரம் சல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர்...
சமூகமாக வாழ்ந்த தமிழர், சமூகம் விழாமல் இருப்பதற்கு உழவும், தொழிலும், வணிகமும்- உழவும், தொழிலும், வணிகமும்- விழாமல் இருப்பதற்கு விழாவும் முன்னெடுத்துக் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையாக இன்று தமிழர் கொண்டாடி மகிழ்வது பொங்கல்விழாவாகும்....