16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் போரட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டது தொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி...
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் விவகாரத்தில், வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும். தமிழகத்திற்கு திமுக செய்த அநீதிக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார். கோடிக்கணக்கில் செலவு செய்து தொடங்கப்படும்...
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி சென்னை சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு...
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 சட்;டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். இதையடுத்து 18 சட்;டமன்ற உறுப்பினர்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம்...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லணையில, 'காவிரி உரிமைமீட்பு ஒன்றுகூடல் போராட்டம்' நடந்தது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் இந்தப்...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவன வளைவு வாயில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நல்ல ஒரு முடிவு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழர் தேசிய கட்சி...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பனிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்பதோ, மருத்துவம் படிக்க முடியவில்லையே யென்று கவலை கொள்வதோ யில்லை. இடம் கிரயம் செய்யும் போது சில பகுதிகளில் அந்தப் பகுதி தாதாவைக் கவனித்தால் தான்...
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அருவருப்பாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள, பாஜகவின் தேசியச் செயலாளர் என்று சொல்லப் படுகிற, ஹெச்.ராஜாசர்மா தொடர்ந்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்துவருவதாக கள்ளக்குறிச்சி அறங்கூற்றுமன்றத்தில் தனித்தனியாக 55 வழக்குகள் பதிகை...