May 1, 2014

காவிரி வழக்கு: மிக மிக கேவலமான காரணம் கூறி கால அவகாசம் கேட்ட மத்திய அரசு

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் கொடுத்த கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட அமர்வின் முன்...

May 1, 2014

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என அணைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள  ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவற்றிற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது....

May 1, 2014

காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை: என்ன ஏமாற்று வேலை செய்ய போகிறார்களோ!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் கொடுத்த கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதுவரை மத்திய அரசு வரைவு அறிக்கையை...

May 1, 2014

என்ன கதைவிடப் போகிறது நடுவண்அரசு! வந்தே விட்டது, அறங்கூற்றுமன்றத்தின் அடுத்த அவகாசமும்

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: வந்தே விட்டது! 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் அறிவித்த நாள். 

ஆம் நாளை மறுநாள் பதிகை செய்ய வேண்டும். ஆறு...

May 1, 2014

கமல் இன்று! கிராம பஞ்சாயத்து என்றொரு அரசின் செயல்பாடு உள்ளதை வெளிக்கொணர்ந்த அரசியல்வாதி

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மய்யம் விசில் செயலியை அறிமுகப்படுத்தி விளக்கமளித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசியதாவது:

இதழியலாளர்கள் செய்யும் வேலையை,...

May 1, 2014

கிஷோர் குமார் தெனாவெட்டு! ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  ஸ்டெர்லைட் ஆலையை இயக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் கிஷோர் குமார்  பேட்டி...

May 1, 2014

வைரமுத்து சாடல்! காவிரிக்கு ஈரவஞ்சனை; தமிழுக்கும் ஓரவஞ்சனையா?

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது கீச்சு...

May 1, 2014

வாழ்வா சாவா முடிவுக்காக மெரினாவில் நிற்போம்! துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்வோம்: அய்யாக்கண்ணு

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தை பாலைவனமாக்க நடுவண் அரசு முயற்சிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். அடுத்த புதன் முதல் மெரினாவில் உண்ணாநிலை போராட்டம் நடந்தே தீரும் என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்....

May 1, 2014

வைகோ முறையீடு! காவிரி விவகாரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில்

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் வாழிடங்களைத் தூய்மைப்படுத்தல் ஆணையராக லியோ ஹெல்லர் பொறுப்பு வகித்து வருகின்றார். காவிரி பிரச்சினை குறித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதி...