12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் அறங்கூற்றுமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல்காரராக குற்றஞ் சுமத்தப் பட்டாலும், தனி மனித காவிரி மேலாண்;மை வாரியமாகச் செயல்பட்டு வந்தவர் வீரப்பன். அவர் உட்பட 6 பேரை...
12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிராம அவைக் கூட்டம் என்பது- இந்தியக் குடியரசு நாள், தொழிலாளர் நாள், இந்திய விடுதலை நாள், மற்றும் காந்தி பிறந்தநாள் ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது; கூட்டப்...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்அறங்கூற்றுமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று அறங்கூற்றுவர் அரசுக்கு கேள்வி...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுச்சேரியில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் பிரபல வங்கி கிளைகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் கணக்கில் இருந்து பணம் கொஞ்சம் கொஞ்சமாக...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் என்கிற கட்டுரையை ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர்...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள வல்லம்பேடு குப்பம் என்ற மீனவ கிராமத்தில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் தற்போது கிராம கட்டுப்பாட்டு தலைவராக இருக்கும் எல்லப்பனுக்கும், இதற்கு...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், துப்பாக்கியோடு நுழைந்த பீகாரைச் சேர்ந்த சுனிப் யாதவ் என்ற கொள்ளையன், காசாளரிடம் பணத்தைக் கேட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான். அருகில் நின்ற வாடிக்கையாளருக்காக...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக நாள், என்பது படித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு...
தாய் மொழி ஒன்று போதும். உலகின் கலைச் செல்வங்கள் யாவையும் நம் தாய் மொழிக்கு மாற்றம் செய்து பயன் பெற முடியும்.
ஆக எந்த ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும்- தாய் மொழியும் முயற்சியுமே தேவை. இந்த இரண்டும் இருந்தால் உலகின் எந்த மொழியில் வெளி வருகிற தகவலையும் நம்...