27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக் கல்வித்துறையில் சிலபல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. கடந்த கல்வி ஆண்டு வரை பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் குறித்தும், தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்து ரஜினி தனது உரையில் தங்களுக்கு நல்ல தீனி தருவார் என்று ஆர்வத்துடன் வந்த...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீற்றுக் கொட்டகையில் இருந்து நிறைய மருத்துவர்களை உருவாக்கி தந்திருக்கிறது எமது பள்ளிகள்.
பன்னிரண்டு ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் எந்த பட்ட வகுப்புக்கும் தகுதி ஆனவர்கள். கூடுதலாக ஏதாவது கற்பிக்க வேண்டும்...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எண்பத்தொரு அகவை எய்திய அறிவொளி அவர்கள் நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பிறகு அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியர் பணியாற்றியவர், சிதம்பரம் அண்ணாமலை...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மின் கட்டணத்தை அலுவலகங்களில் நேரடியாக செலுத்துவதற்கான கூண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மின் நுகர்வோர் முன்பெல்லாம் கட்டணத்தை மின் வாரிய அலுவலகங்களில் மட்டுமே செலுத்தி வந்தனர்....
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வை நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நேர்மையான முறையில் நடத்தி முடிக்கவில்லை. ஏராளமான குளறுபடிகளோடு தப்பும் தவறுமாக நடத்தி முடித்திருக்கிறது.
நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார், சசிகலா இணையர் மகள் வில்லட் ஓவியா. திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இரவு, பகல்...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரிச் சிக்கல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும், தொடர் தோல்வியைச் சந்திப்பது கடந்த 50 ஆண்டுகளாக மட்டுமேதான்.
900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான கால்கோள் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்வில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்...