23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அங்கு போய் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன்...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வின் மூலம் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதாக கல்வி என்பது மாநிலத்தின் உரிமை. அதைக் கட்டிக் காக்க வேண்டியது மாநில அரசன் கடமை. அதற்கான அசைக்க முடியாத சட்டங்களை இயற்றி அறங்கூற்று மன்றங்களை வழிநடத்திட...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இத்தேர்வை 1.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாற்று மொழி, நீண்ட தூரம் பயணத்தால் 15 ஆயிரம்...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய் தொலைக்காட்சியில் இராஜராணி தொடர் மக்கள் மனங்கவர்ந்த தொடராகும். இந்த நாடகத்தில், கதைத் தலைவி செம்பா, சிறந்த குடும்பத் தலைவி போட்டியில் தன்னைத் தாண்டி வென்று விடக் கூடாது என்பதற்காக, அர்ச்சனா என்பவர் சல்லித்தனமான சூழ்ச்சிகளை...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்ணாநகரில் உள்ள நடுவண் இடைநிலை கல்வி வாரிய அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மூன்று மணி நேரமாக நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிருவாக குளறுபடிகளை ஒழுங்கு படுத்த நெருக்கடிப்பில்...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: என்றைக்கும் போராட்டம் நீட் தேர்வுக்கு எதிரானதாக மட்டுமே இருக்க வேண்டும்! கல்வியை மாநிலப் பட்டியலுக்குப் பெறுவதாக மட்டுமே இருக்க வேண்டும். நீட் தேர்வை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்கிற மடத்தனமான போராட்டம் தேவையேயில்லை. தற்போதைய...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிக் கொண்டிருந்த தமிழக மக்களை சுற்றிவிடும் யுக்தி மூலம், நீட் வலைக்குள் சிக்க வைத்து விட்டது நீட் தேர்வு நடத்தும் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம்.
நீட் தேர்வு எழுதும் தமிழக...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓர் ஊடகம்- தமிழர்களை மயக்கத்தில் ஆழ்த்த, தமிழர் உணர்வுகளை மழுங்கடிக்க ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு புதுவகை உத்தியை மேற்கொண்டுள்ளது.
கருத்துக்கணிப்பு:
தலைவர்கள் வலியுறுத்தல்...
தமிகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவதால் சில மாணவர்களுக்கு வெளிமாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக மாணவர்கள் அனைவரும்...