29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: செவிலியர் சேவையில் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக முழுமையாகத் ஈடுபடுத்திக்கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார்.
அவர் பிறந்த நாளான இன்று உலக...
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து தொடங்குகிறது காளிங்கராயன் பாசன வாய்க்கால். சுமார் 750 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த வாய்க்காலின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன....
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 25 அகவைக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒட்டு மொத்த இந்தியாவில், மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ள தமிழக மருத்துவக்...
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருத்தக்குடி! 80 குடும்பங்கள் உள்ள கிராமம் அது. செழித்து வளர்ந்த பூமிதான். ஆனால் தற்போது மழை இல்லாததால், கடும் வறட்சியின் கோர முகங்கள் காய்ந்த மரங்களில், கருகும் செடிகொடிகளில், பாளம் பாளமாக வெடித்து காணப்படும் சாலைகளில் காண...
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுநரான முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம அகவை28 அடிக்கடி செல்பேசியில் பேசியவாறு பேருந்தை இயக்குவதாகப் பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
...
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பூர்- ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் நதிக்கரையில், கொடுமணல் கிராமம் அமைந்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளாக தஞ்சை தமிழ் பல்கலை, தமிழக தொல்லியல் துறை, புதுச்சேரி தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பழங்கால...
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி ஆய்வறிக்கையை நடுவண் தொல்லியல் துறையினர் சமர்ப்பிக்காதது, தமிழர் நாகரிகத்தை மறைக்கும் முயற்சியாக தோன்றுவதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள கலை பண்பாட்டுத்துறை...
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெண் இதழியலாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பதிகை செய்த முன்பிணை மனுவை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது.
இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியனின்...
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'சல்லிக்கட்டு வேண்டும்' என ஒட்டு மொத்த தமிழகமும் வரலாறு காணாத வகையில் போராடி பாஜக நடுவண் அரசில் முதல் வெற்றியை ஈட்டியது. இரண்டாவது வெற்றிக்காண வெளிச்சக் கீற்றாக, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் இருந்து நடுவண்...