14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, ஐநா அவை கண்டனம் தெரிவித்துள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், கூண்டோடு பதவி விலகுவது குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்டாலின், இன்று ஆலோசனை...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிவாரண நிதியை உயர்த்தி வழங்க கோரும் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதையொட்டி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திண்டுக்கல்லில் கிராம செவிலியர் சங்கத்தின் மகளிர் நாள் மற்றும் மே நாளில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செவிலியர்கள் நடுவே பேசிய அமைச்சர், தூத்துக்குடி சம்பவத்தின்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா அகவை58 என்பவரும் ஒருவர்.
இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில்...
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஆட்சியின் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. வழக்கமான இருக்கை திருவிழாதான்; இருக்கைகள் தான் நிறைய போடப் பட்டிருந்தன. நடுவண் இணை...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. அவரின் 11 அகவை மகள் சத்யா. இருவரும் தங்களின் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் நேற்று விறகு சேகரிக்கச் சென்றனர்.
வால்பாறை மலைப்பகுதி என்பதால், அவ்வப்போது...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மூன்று மாவட்ட மக்களையும் வீட்டுக்காவலில் வைக்கும் எடப்பாடி அரசின் அடக்குமுறை ஆளுமைக்கு நன்றாகவே கைகொடுத்தது மோடியின் எண்ணிம மயமாக்கல்.
தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டங்களையும், வன்முறைகளையும் உலகம் அறிந்து கொள்ளக்...