May 1, 2014

வெறுமனே உத்தரவால் ஸ்டெர்லைட்டை முடக்க முடியாது! மாமுல் நிலவரத்தை உயர்த்த உதவும்: ஸ்டாலின்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை இதுவரை 3 முறை மூடியும், அந்த ஆலை மீண்டும் செயல்பட்டுள்ளது. இப்போது அரசு 4வது முறையாக பூட்டியுள்ளதால், மக்கள் இன்னும் முழு நம்பிக்கையை பெறவில்லை. 

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு...

May 1, 2014

இணையாக முடியுமா! தமிழ்நாடு பாடத்திட்டத்திற்கு, நடுவண் கல்வி வாரியப் பாடத்திட்டம்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்து மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தை பெருமையாகக் கருதி, அந்த வகையான பள்ளிகளில் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். 

நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி...

May 1, 2014

ஏன்? சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பதினோறாம் வகுப்புகளுக்கு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை...

May 1, 2014

எப்படி இருந்த ஓட்டுநர் நடத்துனர் இப்படி ஆயிட்டாங்களே! சென்னை சென்ற பேருந்தை கும்பகோணத்திற்கு திருப்பிய பயணி

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பேருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் பயணச்சீட்டு வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு...

May 1, 2014

செயலலிதா முகவரியே தனது முகவரியாக தினகரன் திறக்கும் கட்சி அலுவலகம்

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராகிநகர் சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டார் தினகரன். அதற்கேற்ப, சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்தார்.

நடராஜன் மரணமும் அதையொட்டி கொஞ்சம்...

May 1, 2014

கீழடி 4வதுகட்ட அகழாய்வில் தங்க நகைகள் கண்டெடுப்பு! தமிழர் தொன்மை பெருமை வானளாவ உயரும்

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டைய தமிழர் நாகரீகம்...

May 1, 2014

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்ற செவ்வாய் கிழமை போராட்டம் செய்த...

May 1, 2014

அவென்ஞ்சர் போல அழகாக வந்திருக்கிறது! தூத்துக்குடி போராட்ட- துப்பாக்கிச்சூட்டின் முதல் தகவல் அறிக்கை

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை தூத்துக்குடி துணை...

May 1, 2014

சட்டப் படிப்பில் சேர இந்த ஆண்டு முதல் இணையத்திலும் விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்ட பல்கலை.துணைவேந்தர்

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், மிடுக்கு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்தும் முகமையாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று...