15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை இதுவரை 3 முறை மூடியும், அந்த ஆலை மீண்டும் செயல்பட்டுள்ளது. இப்போது அரசு 4வது முறையாக பூட்டியுள்ளதால், மக்கள் இன்னும் முழு நம்பிக்கையை பெறவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்து மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தை பெருமையாகக் கருதி, அந்த வகையான பள்ளிகளில் தம் பிள்ளைகளை படிக்க வைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பதினோறாம் வகுப்புகளுக்கு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பேருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் பயணச்சீட்டு வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராகிநகர் சட்டமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டார் தினகரன். அதற்கேற்ப, சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்தார்.
நடராஜன் மரணமும் அதையொட்டி கொஞ்சம்...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டைய தமிழர் நாகரீகம்...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். சென்ற செவ்வாய் கிழமை போராட்டம் செய்த...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை தூத்துக்குடி துணை...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், மிடுக்கு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்தும் முகமையாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று...