22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாதியை ஒழிப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது சாதி பெயரை தவிர்க்க வலியுறுத்திய நடிகர் கமல் ஹாசன்: அவரது திரைப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ள சபாஷ் நாயுடு என்ற சாதி பெயரை மாற்ற முடியாது என்று தெரிவித்து குழப்பத்தை...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடியை திரும்பிச் செல் என்ற தமிழகம், 'வாருங்கள் மோடி' என்று கூறும் காலம் விரைவில் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மோடி அண்மையில் தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சங்கிலி பறிப்பு திருடனை துணிச்சலாக விரட்டிப்பிடித்த சிறுவனை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.சிறுவனுக்கு 18 அகவை நிறைவடைந்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கிகொடுத்துள்ளார்.
அண்ணாநகர் 3வது தெருவில்,...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பூணூலைப் பற்றி விமர்சனம் செய்த நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியிருக்கும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன், ரசிகர்கள் மற்றும்...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலை குறித்து வெளியிட்ட காணொளி, போராட்டத்தை தூண்டும் வகைக்கானது என்று காணொளி பதிவு வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரனை, காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம்-சென்னை 8 வழி...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், மூன்றாவது அறங்கூற்றுவராக அறங்கூற்றுவர் சத்யநாராயணன் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் பத்தொன்பது நாட்களுக்கு...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவலர் ராஜவேலுவை ஆனந்தனின் கூட்டாளிகள் சரமாரியாகத் தாக்கினர். அவரின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டு விழுந்தது. இதுதவிர, இடது காது மற்று கன்னத்திலும் வெட்டுக் காயங்கள் உள்ளன. 18 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிவரும்...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தலைமைப் பதிவாளரிடம் மனு அளித்தார். இதையடுத்து, 3-வது அறங்கூற்றுவர்...
19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
வாழப்பாடியைச் சேர்ந்த கவிஞர் பெரியார் மன்னன் என்பவர் கொடுத்த...