20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், மூன்றாவது அறங்கூற்றுவராக அறங்கூற்றுவர் சத்யநாராயணன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் பத்தொன்பது நாட்களுக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளார். இந்த வழக்கிற்கு நேர் விகிதத்தில் அமையும் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பன்னீர் ஆட்சிக்கு நேர் விகிதத்தில் ஆயுள் கூடும்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



