May 1, 2014

சாதியம் குறித்த கமல்ஹாசன் பார்வை! இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாகவே பதிவாகும்

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன் எந்த புத்தகத்தின் பெயரை கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் வேறு ஒரு பதிலை தந்தார். 

கமல் அளித்த...

May 1, 2014

காவிரி வரும்! கர்நாடகம் முரண்டு பிடித்து கெடுப்பதற்கு, இயற்கை அவர்களுக்கு சாதகமாக அமையாது

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி சட்டப் போராட்டம்: தமிழகத்திற்கு கொஞ்சமாக, காவிரி மேலாண்மை வாரியம்- காவிரி ஒழுங்காற்றுக் குழு மூலமாக, நியாயத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. 

அந்த கொஞ்ச நியாயத்தையும், கர்நாடகம் முரண்டு பிடித்து கெடுப்பதற்கு, எவ்வளவு...

May 1, 2014

மக்கள் மீது போராட்ட சுமை! பெரியபாளையம் ஏரியில் மணல் அள்ள பொதுமக்கள் தடை

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிகைபோர் ஏரி. இந்த ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதனால் கிராம மக்களை சமாதானம் செய்யும்...

May 1, 2014

தந்தை மகள் உடல் கருகி பலி! மின்னூட்டியுடன் இணைப்பில் இருந்த நிலையில், செல்பேசி தீபற்றியதால்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் தெருவில் வசித்து வருபவர் 90 அகவை முதியவரான ஹபிக் முகமது. இவரது மகள் மகரூர்சா.

இவர் நேற்றிரவு தனது செல்பேசியை மின்னூட்டியில் சொருகி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென...

May 1, 2014

உயர்அறங்கூற்று மன்றம் திட்டவட்டம்! 8வழிசாலை பற்றி கருத்து கேட்க அன்புமணிக்கு உரிமையுள்ளது

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்- சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான...

May 1, 2014

சேலம் - சென்னை 8 வழிசாலைக்கு எதிரான வழக்குகள் பதிகை செய்யப் படுகின்றன

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை இடையிலான எட்டுவழி சாலை சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சென்னையை வந்தடைகிறது. இந்தத் திட்டத்தால் வேளாண் நிலங்கள் பாதிக்கப் படுவதால், உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்....

May 1, 2014

நண்டு விடும் போராட்டம்! மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயக்குமார் செய்திட வலியுறுத்தி

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மீனவப் பெண். நர்மதா நந்தகுமார் அவர்கள், மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டருகே நண்டு விடும் போராட்டத்தை நடத்தி கைதாகி உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் கடுமையாக...

May 1, 2014

ஜி.கே.மணி எச்சரிக்கை! தமிழிசை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மருத்துவர் ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அவர்கள், மருத்துவரின் சமூக நீதி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய...

May 1, 2014

இதுக்கெல்லலாமா பைன் போடுவிங்க ? என்னங்க சார் உங்க சட்டம் ?

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி