25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றக் கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா பதிகை செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும்.
தமிழக வரவு-செலவு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடைசி...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் விஜி அகவை38 திருநங்கையான இவர், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அன்பு அறக்கட்டளை, என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் இந்த ஆண்டிற்கான தியேல் ஊக்கவிருது, சென்னையைச் சேர்ந்த 21 அகவை மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்திரமேரூர். பல்லவர்களும், சோழர்களும் ஆண்ட தொன்மையான ஊர். இங்குள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் சோழர்கள் ஆட்சிக்கால ஆட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். சோழர்கள் காலத்தில்...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பிபனர்கள் பதிகை செய்த மனுக்களை விசாரித்த உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தகுதிநீக்கம் செல்லும் என்று தலைமை...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து குற்றச்சாட்டுகளை...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க 4,000 கோடியும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிகமான பணமும் செலவிடப் படுகிறது. அதை மிச்சப்படுத்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மண்ணில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்து, மெரினாவை கண்டு ரசித்துள்ளனர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவிகள்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த மூன்று மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள். சிறு...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே எரிபொருளை மிச்சம்பிடித்து காட்டலாம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...