31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் தேர்தல் தேவை: தமிழர் முன்னேற்றம், தமிழர் கல்வி, தமிழர் வேளாண்மை, தமிழர் நீராதாரம், தமிழர் வாழ்வுரிமை, தமிழர் வரலாறு, தமிழர் தொன்மங்கள், தமிழ் அதிகாரம், மொத்தத்தில் இந்திய மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான பாஜக அப்பறப் படுத்தப்...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் பெருமைக்குரிய முதல்வர்கள் பட்டியலில் முதல் இடம் பற்றும் மாமனிதர் காமராசர். இன்று அவர் பிறந்த நாளில், அவர் பெருமைகளைக் கொண்டாடுவோம். மாணவர்கள் கல்விக்கு, பசி தடையாகி விடக்கூடாது என்பதற்காக பள்ளியில் மதிய உணவு என்கிற மாபெரும்...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடிமைப் பொருள் விநியோகத்திற்காக துவரம் பருப்பு கொள்முதல் செய்ததில் ரூ.360 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழல் செய்யும் ஒரு அமைச்சர் கூட எங்களிமிருந்து தப்ப முடியாது என்று தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
இது...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடலூர் அருகே வடலூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அறங்கூற்றுவர் கிருபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தனியார் பள்ளிகளை சரமாரியாக சாடினார்.
அவர் பேசியதாவது, நாமக்கல் அருகே...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழாற்றுப்படை என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அதன்படி கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது. ஆனால், நாற்பதும் நமதே என்ற செயலலிதா கருத்துப் பரப்புதலால், திமுக கூட்டணி தவிடுபொடியாகிவிட்டது.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எண்பது அடியை நெருங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாகியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
? பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன், அமாவாசை நேரத்தில் கொடி ஏற்றியுள்ளார் போலி பகுத்தறிவுவாதம் என்று...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுந்தம் அருகே பழங்காலத்தமிழர்கள் வாழ்ந்ததற்கான முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள...