05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், சுந்தரவல்லி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்கு சொந்தமாக, குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில், நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில், சுந்தரவல்லி நினைவு பள்ளி மற்றும் சென்னை...
05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு தனிமனிதனின் பாதுகாப்பிற்காக குடும்பம் என்ற ஒன்றை தமிழ்ச் சமூகம் கட்டமைத்து, பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாக போற்றிக் கொண்டாடி வருகிறது.
அந்தக் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக பாண்டியர், சோழர், சேரர் என்று வலிமையான...
03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில், ஹிந்து கடவுள்களான ராமன் - சீதையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும், மக்களின் மனதைப் புண்படுத்தும் அந்தக் காட்சியை உருவாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது. அணைக்கு 1.08 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நாளை வேளாண் தேவைகளுக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் அவர்கள். அண்ணா தனது கட்சியான திமுக பதவி யேற்றதும், தமிழ்நாடு என பெயர் சூட்டி சங்கரலிங்கனார் போராட்டத்;திற்கு பெருமை...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடுவண் தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முகப்பு பக்கத்திலேயே, 'வாருங்கள் நண்பர்களே, எங்கள் படக்கதையைப் படித்து ரசியுங்கள்!' என வந்தியத்தேவன் கட்டியம் கூறுகிறார். அதற்கு பின்பாட்டு போல், 'என்ன ஓய், வந்தியத்தேவரே, நீரே களத்தில இறங்கீட்டீரா?' என்று பட்டை...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையில் பாண்டிகோவிலில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 'நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி கருத்துப் பரப்புதலைத் தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில்...