May 1, 2014

இரண்டு இலட்சம் வைப்பு நிதி கொடுங்கள் அல்லது பள்ளிகளை மூடுவோம்! நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளி அதிரடி

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையை அடுத்த குரோம்பேட்டையில், சுந்தரவல்லி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்கு சொந்தமாக, குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில், நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில், சுந்தரவல்லி நினைவு பள்ளி மற்றும் சென்னை...

May 1, 2014

அரசிற்கு கிடைத்திருக்கிற சாராயக் கடை நடத்தும் வாய்ப்பே! நாட்டின் அனைத்துக் குற்றங்களின் அடிப்படை

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒவ்வொரு தனிமனிதனின் பாதுகாப்பிற்காக குடும்பம் என்ற ஒன்றை தமிழ்ச் சமூகம் கட்டமைத்து, பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாக போற்றிக் கொண்டாடி வருகிறது. 

அந்தக் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக பாண்டியர், சோழர், சேரர் என்று வலிமையான...

May 1, 2014

செம்பருத்தி தொடரால் இரண்டு நாட்கள் தாங்க முடியாத துயரம் அடைந்த வழக்கறிஞர்! காவல்துறை ஆணையரிடம் புகார்.

03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில், ஹிந்து கடவுள்களான ராமன் - சீதையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதாகவும், மக்களின் மனதைப் புண்படுத்தும் அந்தக் காட்சியை உருவாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

May 1, 2014

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியை தாண்டியது. அணைக்கு 1.08 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நாளை வேளாண் தேவைகளுக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

இன்று தமிழ்நாடு என பெயர் சூட்டப் பட்ட நாள்! போராடி உயிர்நீத்தார் சாங்கரலிங்கனார்; சூட்டினார் அண்ணா

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் அவர்கள். அண்ணா தனது கட்சியான திமுக பதவி யேற்றதும், தமிழ்நாடு என பெயர் சூட்டி சங்கரலிங்கனார் போராட்டத்;திற்கு பெருமை...

May 1, 2014

பழந்தமிழர், மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்தனர்! கீழடியில் ஆதாரம் கண்டெடுப்பு

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடுவண் தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மூன்று கட்ட அகழாய்வில் 6...

May 1, 2014

கல்கியின் பொன்னியின் செல்வன் புதிய வடிவத்தில்! அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முகப்பு பக்கத்திலேயே, 'வாருங்கள் நண்பர்களே, எங்கள் படக்கதையைப் படித்து ரசியுங்கள்!' என வந்தியத்தேவன் கட்டியம் கூறுகிறார். அதற்கு பின்பாட்டு போல், 'என்ன ஓய், வந்தியத்தேவரே, நீரே களத்தில இறங்கீட்டீரா?' என்று பட்டை...

May 1, 2014

ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகி தினகரன்! முதல்வர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையில் பாண்டிகோவிலில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 'நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி கருத்துப் பரப்புதலைத் தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான...

May 1, 2014

வாழ்த்துக்குரிய சிறுவன் யாசின்! சாலையில் கிடந்த ரூ.50000 பணத்தை ஆசிரியர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்தார்

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில்...