May 1, 2014

மாணவி உயிரிழப்பு! போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையில்லா பயிற்சி; காவல்துறை நடவடிக்கை

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள்...

May 1, 2014

உயர் அறங்கூற்றுமன்றம் கேள்வி! தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், இந்தச்சாலை திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் முன்னெச்சரிக்கை மனு! நீட் கருணை மதிப்பெண் வழக்கு

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பாராளுமன்றஉறுப்பினர் டி.கே ரங்கராஜன் முன்னெச்சரிக்கை மனு பதிகை செய்துள்ளார். 

நீட் தேர்வு வினாத்தாள்...

May 1, 2014

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா வரலாறு காணா வகையில் கொண்டாடப் படும்! ஆடியில் அணையை நிரப்புவாள் இயற்கை

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக அடாவடி, நடுவண் அரசுகளின் பொறுப்பின்மை உச்சமடைகின்ற போதெல்லாம், அவர்கள் மீது கோபம் கொண்டு, இந்திய விடுதலைக்குப் பின்பும் கர்நாடகம் அத்து மீறி கட்டிய அணைகள் நிரம்பி வழிய மழையைக் கொட்டோ கொட்டென்று கொட்டுவாள். இயற்கை. இந்த முறையும்...

May 1, 2014

கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார்! தமிழாற்றுப் படை வரிசையில் கவிஞர் வைரமுத்து நாளை அரங்கேற்றம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழாற்றுப் படை வரிசையில், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை கவிஞர் வைரமுத்து நாளை மாலை சென்னை காமராஜர் அரங்கில் அரங்கேற்றுகிறார்.

இதுதொடர்பாக வைரமுத்துவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:...

May 1, 2014

மூன்றாண்டுக்கு முன்பு சென்னையை மூழ்கடித்த வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன!

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது...

May 1, 2014

நீட் தேர்வில் தவறான தமிழ்வினாதாள் காரணமாக தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வின் தமிழ் வடிவ வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே ரங்கராஜன் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனு...

May 1, 2014

அடேங்கப்பா! உப்பு தண்ணீரை எரிபொருளாக்கி பைக்கை ஓட்டும் அரசு பள்ளி மாணவி

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து நீர்வளி வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை...

May 1, 2014

தொடங்கியது தமிழகத்தில் சிகிச்சைஅமித்ஷா! சிகச்சை பலனளிக்குமா? #திரும்பிப்போஅமித்ஷாவை தாண்டி

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னைக்கு அமித்ஷா வந்ததே, வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் அமித்ஷா சிகிச்சைக்கு தானாம். 

நாடளுமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய களப்பணி, அதற்கான மேலிடத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றை...