12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரியின் உபரி நீர் வீணாக போய் கடலில் கலக்க போகிறது என்று பலரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர் செல்கிறது....
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலர்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. ,வற்றைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தம் 36 வகை குறிஞ்சி மலர்களில் 8 வகை குறிஞ்சி மலர்கள்...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரொம்ப காலம் பகையாய் தள்ளியிருந்து விட்டு, பாவம் அவர் பிழை இதில் என்ன இருக்க முடியும் என்று சிலருடன் மீண்டும் நாமாகச் சென்று இணைவதுண்டு; அப்போது நாம் கொஞ்சம் கூடுதலாகத் தான் ஒட்டி உரசி விடுவோம்; அப்புறம், அடச்சே நாமா இப்படி என்று நம்மை...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன், புவி, நிலா மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளி சந்திரனுக்கு செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணம்...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாங்காடு அடுத்த கொளப்பாக் கத்தில் லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. மொட்டு வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொலைவில் உள்ள மாணவர்கள் வந்துசெல்ல, பள்ளி சார்பில்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக இருப்பவர் நந்தினி. இவர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள நீல்கிரீஸ் பல்பொருள் அங்காடிக்கு நேற்று சென்றார். அங்கு பேசியில் பேசிக்கொண்டே சிறு சிறு பொருட்களை எடுத்து சட்டைப்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பூர் காங்கயம் சாலை புதுப்பாளையம் ரத்னகிரிஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் அகவை 34. இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை சந்;தை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா அகவை 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக...
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த்தை அதிமுகவில் இணைத்து அதன் மூலம், பாஜக ஆதாயம் அடையலாம் என சில தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள போதிலும், மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும்...
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு பள்ளியில் தமிழ் கற்பதற்காக அமெரிக்க மாணவர் காரைக்குடி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தி வருகின்றனர்....