19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் உளவியல் சிகிச்சை பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைது...
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட நாதெள்ளா நகை நிறுவனம் சென்னையில் தியாகராயநகர், வேளச்சேரி, தாம்பரம், அண்ணாநகர், புரசைவாக்கம், ஓசூர், வேலூர் ஆகிய பல்வேறு இடங்களில் நகை கடைகளை நடத்தி வருகிறது. வங்கிகளிடமிருந்து கடன் பெற்று சுமார் 380 கோடி...
17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிராண சிகிச்சை என்ற தலைப்பில் கிராமத்தில் பாடம் போடுவதற்கு இணையான சிகிச்சை முறை ஒன்று நீண்ட நெடுங்காலமாக இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்து வருகிறது.
பாடம் போடுவது எப்படி உளவியல் சிகிச்சை முறையோ அப்படி இது ஒரு உளவியல்...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் முதன்மையான கனவுகளில் ஒன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது. இதற்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர், கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு செல்வதாக கூறப்பட்டது. ஆனால், சென்னை...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்ய உயர்அறங்கூற்றுமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, கட்டணம், சாமி தரிசனத்தில் பாகுபாடு உள்ளதா என்பன குறித்து கோயில்களில் மாவட்ட அறங்கூற்றுவர்கள் ஆய்வு...
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியாத்தம் பிச்சானூர் பகுதியில், 86 அகவை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவர் தான் வாழ்ந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை மகளிர் நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார்.
இந்த நூலக கட்டடத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி....
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த உழவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் 30 ஆண்டுகளாக அவர் தமது நிலத்தில்...
13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:; இன்று காலை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், இராகிநகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரனின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ப நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இச்சம்பவத்தின் போது தினகரன் காரில் இல்லாததால், அவருக்கு எந்த பாதிப்பும்...