May 1, 2014

உளவியல்சிகிச்சை பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும்! கைதுக்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் அரசியலை தெளிவு படுத்தும் சீமான்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் உளவியல் சிகிச்சை பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைது...

May 1, 2014

தேரை இழுத்து தெருவில் விட்டாச்சு! கனிஷ்க்கை அடுத்து நாதெள்ளா நகைக் கடை

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட நாதெள்ளா நகை நிறுவனம் சென்னையில் தியாகராயநகர், வேளச்சேரி, தாம்பரம், அண்ணாநகர், புரசைவாக்கம், ஓசூர், வேலூர் ஆகிய பல்வேறு இடங்களில் நகை கடைகளை நடத்தி வருகிறது. வங்கிகளிடமிருந்து கடன் பெற்று சுமார் 380 கோடி...

May 1, 2014

ஒரு வரலாற்றுப் பார்வை! வீட்டிலேயே பிரசவம் பார்க்க இலவச பயிற்சி என்று விளம்பரம் செய்த நிஷ்டை அமைப்பின் நிறுவனர் கைது

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிராண சிகிச்சை என்ற தலைப்பில் கிராமத்தில் பாடம் போடுவதற்கு இணையான சிகிச்சை முறை ஒன்று நீண்ட நெடுங்காலமாக இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்து வருகிறது. 

பாடம் போடுவது எப்படி உளவியல் சிகிச்சை முறையோ அப்படி இது ஒரு உளவியல்...

May 1, 2014

பிராமணரல்லாத அர்ச்சகர் நியமனம்! கலைஞர் ஐயா, உங்கள் கனவுத் திட்டமொன்று நனவாகியிருக்கிறது விரைவில் நலம் பெற்று வாருங்கள்

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திமுக தலைவர் கருணாநிதியின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் முதன்மையான கனவுகளில் ஒன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது. இதற்காக 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து...

May 1, 2014

அத்துமீறி நுழைந்ததாக 4பேர்கள்; கைது! கலைஞரைச் சந்திக்கும் ஆர்வத்தில், முதல்வரை வீடு வரை பின்தொடர்ந்தவர்கள்

15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர், கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு செல்வதாக கூறப்பட்டது. ஆனால், சென்னை...

May 1, 2014

தமிழக அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மாவட்ட அறங்கூற்றுவர்கள் ஆய்வு செய்ய உத்தரவு

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்ய உயர்அறங்கூற்றுமன்ற

மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, கட்டணம், சாமி தரிசனத்தில் பாகுபாடு உள்ளதா என்பன குறித்து கோயில்களில் மாவட்ட அறங்கூற்றுவர்கள் ஆய்வு...

May 1, 2014

ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை மகளிர் நூலகம் அமைக்க தானம் வழங்கிய தமிழாசிரியர்

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியாத்தம் பிச்சானூர்  பகுதியில், 86 அகவை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவர் தான் வாழ்ந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை மகளிர் நூலகம் அமைக்க தானமாக வழங்கியுள்ளார். 

இந்த நூலக கட்டடத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி....

May 1, 2014

சோகம்! உழவர் தற்கொலை! பரபரப்பு! எட்டு வழிச்சாலைக்கான நிலம் எடுப்பால்

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த உழவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர் 30 ஆண்டுகளாக அவர் தமது நிலத்தில்...

May 1, 2014

பெட்ரோல் குண்டு வீச்சு! தினகரன் தப்பினார்; தினகரன் ஆதரவாளர் பாண்டியன், புகைப்பட கலைஞர் டார்வின் காயமுற்றனர்.

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:; இன்று காலை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், இராகிநகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரனின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ப நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இச்சம்பவத்தின் போது தினகரன் காரில் இல்லாததால், அவருக்கு எந்த பாதிப்பும்...