08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓணம் திருவிழாவிற்காக பூக்களை வாங்க கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமாரி மாவட்ட பூக்கள் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பெய்த அடைமழை...
06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பன்னெடுங்காலமாக குமரிக் கண்டம், நாவலந்தேயம், தமிழகம் என்றறியப் படும் பகுதிகள், சேர சோழ பாண்டியர்களாலும், குறுநில மன்னர்களாலும் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாகக் கொண்டு ஆளப்பட்டு வந்தன.
இன்றைக்கு இருக்கிற சென்னை,...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.இராஜா உலகறிந்த ஹிந்துத்துவாவாதி. கவிஞர் மனுஷ்யபுத்திரன் பின் நவீனத்துவவாதி, இருவருக்கும் ஒரு ஒற்றுமை: தமிழகத்தில் இருந்து கொண்டு, தமிழால் வாழ்ந்து கொண்டு தமிழ்மரபுகளை நையாண்டி செய்து தமிழக மக்களோடு, வாழ்ந்து...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை எண்வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில்...
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் அபரிமிதமான மழையால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. குறுகிய கால இடைவெளியில் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பிவிட்டது. உபரி தண்ணீர் மொத்தமும் மேட்டூர்...
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மொய் என்பது தமிழர்தம் குடும்பங்களில் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகும். மொய்யில் இருவகைகள் உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில்...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கும்படி கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 1,543 அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை...
03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அந்தப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில்...