May 1, 2014

சோபியா கைதில் அவ்வளவு வேகம் ஏன்? அறங்கூற்றுமன்றத்தை விமர்சித்த ராஜாவை கைது செய்ய தயக்கம் ஏன்? பாலகிருஷ்ணன் கேள்வி

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஒழிக என முழக்கமிட்டதற்காக சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை ஏன் எச். ராஜாவை கைது செய்ய மறுக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும். என சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன்...

May 1, 2014

எச்.ராஜா மீதான புகாரை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் அறங்கூற்றுமன்றம்

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை திருமயம் பகுதியில், விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி தொடர்பாக, அறங்கூற்றுத்துறை மற்றும் காவல்துறையை, எச்.ராஜா விமர்சனம் செய்யும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர்அறங்கூற்றுமன்றமே தாமாக முன்வந்து...

May 1, 2014

தானி ஓட்டுநருக்கு அடி உதை! தமிழிசையிடம் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கேள்வி கேட்ட நியாயத்திற்காக

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த தானி ஓட்டுநர் கதிர் என்பவர், பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே! என்று கேள்வி...

May 1, 2014

இன்று பெரியார் பிறந்தநாள்! உலகாண்ட தமிழ்ச்சமூகம், ஆரியர்களால் முடமாக்கப் பட்டு, மீண்டெழுவதற்கான எழுச்சி நாள்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தந்தை பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்ச்சமுகத்தில் ஆரியர்களால் புரையோடி விட்ட, மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என 'சுயமரியாதை இயக்கம்'  தொடங்கினார். அதே அண்டு 'குடியரசு நாளிதழை' தொடங்கினார்;. இந்த...

May 1, 2014

அறங்கூற்றுமன்ற அவதூறு வழக்கு! நான்கு கிழமைக்குள் நேரில் அணியமாக எச்.ராஜாவுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா உயர்அறங்கூற்று மன்றத்தைத் தரக்குறைவாக பேசியுள்ளார் என ஒட்டு மொத்த தமிழகமும் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்ந்தால்...

May 1, 2014

இனியாவது உணர்வாரா எச்.ராஜா! எந்த உயிரினத்தையும் தொடர்ந்து சீண்டுகிறவன் ஒருநாள் கடிபடுவான் என்பதை

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை  உயர் அறங்கூற்றுமன்றம் குறித்து அவர்...

May 1, 2014

நம்பிக்கை, அவநம்பிக்கை நோக்கம் என்ன! மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அகவை 29. இவரது மனைவி அன்சுல் பாத்திமா அகவை 24. இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருட்டிணாபுரத்தில் வசித்து  வருகின்றனர்....

May 1, 2014

எச்.ராஜா மீது நடவடிக்கை! அரசு பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறை குறித்தும், அறங்கூற்றுத்துறை குறித்தும் மோசமாக விமர்சித்த எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே மெய்யப்புரத்தில்; விநாயகர் சிலை...

May 1, 2014

காவல் துறையை மோசமாக பேசியதான எச்.ராஜா காணொளி! அதையும் தாண்டி வேகமாக பரவும் அது தான் இல்லையெனும் பல்டி

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விசயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விசயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முறை தவறான கருத்துக்களை பேசிவிட்டு, அட்மின் பேசியது இது என்று கூறி தப்பித்தவர்தான் எச்.ராஜா....