02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஒழிக என முழக்கமிட்டதற்காக சோபியாவை உடனடியாக கைது செய்த காவல்துறை ஏன் எச். ராஜாவை கைது செய்ய மறுக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும். என சிபிஎம் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன்...
02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை திருமயம் பகுதியில், விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி தொடர்பாக, அறங்கூற்றுத்துறை மற்றும் காவல்துறையை, எச்.ராஜா விமர்சனம் செய்யும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உயர்அறங்கூற்றுமன்றமே தாமாக முன்வந்து...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த தானி ஓட்டுநர் கதிர் என்பவர், பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே! என்று கேள்வி...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தந்தை பெரியார், அவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்ச்சமுகத்தில் ஆரியர்களால் புரையோடி விட்ட, மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கினார். அதே அண்டு 'குடியரசு நாளிதழை' தொடங்கினார்;. இந்த...
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா உயர்அறங்கூற்று மன்றத்தைத் தரக்குறைவாக பேசியுள்ளார் என ஒட்டு மொத்த தமிழகமும் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்ந்தால்...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் குறித்து அவர்...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அகவை 29. இவரது மனைவி அன்சுல் பாத்திமா அகவை 24. இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருட்டிணாபுரத்தில் வசித்து வருகின்றனர்....
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறை குறித்தும், அறங்கூற்றுத்துறை குறித்தும் மோசமாக விமர்சித்த எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே மெய்யப்புரத்தில்; விநாயகர் சிலை...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விசயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விசயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முறை தவறான கருத்துக்களை பேசிவிட்டு, அட்மின் பேசியது இது என்று கூறி தப்பித்தவர்தான் எச்.ராஜா....