31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் அறங்கூற்றுமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஒரு கிழமை முடிந்துள்ளது.
ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள எழுவரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக...
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணாவின் மறைவின் போது திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதாஞ்சலி மிகவும் போற்றிக் கொள்ளப்பட்டது. இந்தக் கவிதாஞ்சலி, அண்ணாவின் பிறந்தநாளான இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஒலிபரப்பப்பட்டது.
அண்ணா மறைந்தபோது...
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 2வது நாளான நேற்று 144 தடை உத்தரவை மீறி கல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பலர் மண்டை உடைந்தன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் விநாயகர் சதுர்த்தி...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் தொன்னூறு நாட்;களே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பான பயணத்திற்கு, தொடர்வண்டிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த அறங்கூற்றுவர்கள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக ஒப்பந்தம் வழங்கி முறைகேட்டில்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் உதகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை கொண்டாடும் விதமாக முதன்முறையாக குறிஞ்சி திருவிழா நடைபெற்றது. நீலகிரியின் வரலாற்றிலேயே குறிஞ்சி திருவிழா முதன்முறையாக கல்லட்டி மலையடிவாரத்தில்...