May 1, 2014

தீயாகப் பரவிவரும் எச்.ராஜா காணொளி! இந்த முறை தன்கொச்சைப் பேச்சை தமிழக காவல்துறை தலைவர் மீது அரங்கேற்றியுள்ளார்

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் அறங்கூற்றுமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி...

May 1, 2014

ஏழுபேர் விடுதலையைத் தாமதப் படுத்துகிறாரா ஆளுநர்! தமிழ்மக்கள் போராடினால் பார்த்துக் கொள்ளலாம் என்று

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஒரு கிழமை முடிந்துள்ளது.

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள எழுவரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக...

May 1, 2014

இறந்தும் வாசித்தார் கலைஞர் கவிதாஞ்சலி, மெரினாவில் அண்ணாவுக்கு! இன்று அண்ணா பிறந்தநாள்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணாவின் மறைவின் போது திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதாஞ்சலி மிகவும் போற்றிக் கொள்ளப்பட்டது. இந்தக் கவிதாஞ்சலி, அண்ணாவின் பிறந்தநாளான இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஒலிபரப்பப்பட்டது.

அண்ணா மறைந்தபோது...

May 1, 2014

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் பயங்கர கலவரம்! 144 தடை

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 2வது நாளான நேற்று 144 தடை உத்தரவை மீறி கல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பலர் மண்டை உடைந்தன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் விநாயகர் சதுர்த்தி...

May 1, 2014

பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊர் செல்வதற்கு தொடர் வண்டியின் அனைத்துப் பயணச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்தன.

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் தொன்னூறு நாட்;களே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பான பயணத்திற்கு, தொடர்வண்டிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து...

May 1, 2014

நடுவண் அரசு அறிவிப்பு! எண்வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை விசாரித்த அறங்கூற்றுவர்கள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தனர். இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற...

May 1, 2014

தமிழகத்தில் ஒரு அதிசய கிராமம்! 105 அகவை வரை நலமாக வாழும் மக்கள்

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும்...

May 1, 2014

போதிய ஆதாரம் இல்லாமல் பிசுபிசுக்கும் தமிழக முதல்வர் மீதான லஞ்ச புகார்

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் ரூ.4,800 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி திமுக குற்றம்சாட்டியது. முதலமைச்சரின் உறவினர்களுக்கு சட்ட விரோதமாக ஒப்பந்தம் வழங்கி முறைகேட்டில்...

May 1, 2014

மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனமாடிய மாணவிகள்! உதகையில் குறிஞ்சித் திருவிழாக் கொண்டாட்டம்

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் உதகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை கொண்டாடும் விதமாக முதன்முறையாக குறிஞ்சி திருவிழா நடைபெற்றது. நீலகிரியின் வரலாற்றிலேயே குறிஞ்சி திருவிழா முதன்முறையாக கல்லட்டி மலையடிவாரத்தில்...