May 1, 2014

கருணாசுக்கு சட்டம்; எச் ராஜா, எஸ்வி சேகருக்கு பின்னணியா! எடப்பாடி அரசு மதிப்பது சட்டத்தையா? பின்னணியையா? ஸ்டாலின் கேள்வி

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து ஸ்டாலின் தனது...

May 1, 2014

செல்பேசி திருடர்கள் தப்பி மோட்டார் சைக்கிளில் விரைந்தபோது, லாரியில் விழுந்து ஒருவர் மரணம்! லாரியோட்டி வந்தவர் அடித்துக் கொலை

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அம்பத்தூர் புதூர் திருமலைபிரியாநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் வீராங்கன் அகவை45 லாரி ஓட்டுநரான இவர், வியாழன் இரவு தான் ஓட்டிவந்த லாரியை மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் சாலையில் நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டு...

May 1, 2014

மாய்ந்து மாய்ந்து மக்களைக் கொடுமைப் படுத்தும் தமிழகஅரசு! நடுவண் அரசு முழுமையாக ஒப்புதல் தராத 8வழி சாலை திட்டத்திற்கு,

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன.

இதற்கு, பொதுமக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

May 1, 2014

நியாயத்திற்காக 27 ஆண்டுகளாக காத்திருக்கும் ஒருதாயின் கண்ணீர்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 

இந்நிலையில், யார் பூனைக்கு...

May 1, 2014

உங்கள் புகாரின் மீது காவல்நிலையம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாமாம்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புகார்தாரர்கள் உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாம் என உயர்அறங்கூற்றுமன்றக் மதுரை கிளை தெரிவித்துள்ளது. புகார் அளித்த 7 நாட்களில் காவல்துறையினர் வழக்கு...

May 1, 2014

தனியார் நிறுவனம் ஒன்று ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வாங்கும் முயற்சி! அரசின், நீராதாரத்திற்கான சதுப்பு நிலத்தை ஈடாக வைத்து

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் சதுப்பு நிலங்கள், சென்னையின் நீராதாரமாக விளங்கி வருகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தனியார் பெரும்புள்ளிகள் சென்னையின் சதுப்பு நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு சதுப்பு நிலங்களின்...

May 1, 2014

மாணவர்கள் உடன் ஆன கலந்துரையாடலில் கமல் உதிர்த்த முத்தான மூன்று கருத்துக்கள்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை கிருட்டிணா கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள், தன்னார்வலர்களிடையே பேசிய கமல்ஹாசன், மூன்று முத்தான கருத்துக்களை முன்வைத்தார்.

1....

May 1, 2014

காரைக்குடியில் பரபரப்பு! மாணவி நந்தினி கருத்துப் பரப்புதல் பயணத்தின்போது, பாஜகவினர் தகராறு

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாணவி நந்தினி இன்று காரைக்குடியில் நடத்திய அமைதிவழி மதுவிலக்கு கருத்துப் பரப்புதல் பயணத்தின்போது, பாஜகவினர் தகராறு செய்து, அவர்களின் நந்தினி வைத்திருந்த பதாகையைக் கிழித்து, ஒருமையில் பேசினர். 

அங்கு கூடிய உள்ளூர்...

May 1, 2014

தமிழகத்தில் எச்.ராஜாவின் தொடரும் அருவருப்பு அசிங்கங்கள்

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வேடசந்தூரில் பேசுகையில், தமிழக அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் தமிழக...