23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளே இல்ல... தலைமை அமைச்சர் மோடி பங்கேற்ற கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில், இருக்கைகள் காலியாக இருந்தன. இது தொடர்பாக வெளியான காணொளிகள் சமூக வலைதளத்தில் தீயாகி வருகிறது.
சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் நேற்று...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேமுதிக: சில பல நிபந்தனைகளோடு பேசுவதால், திமுக கூட்டணியிலும் இடம் இல்லை, அதிமுக கூட்டணியிலும் இடம் இல்லை என்பதாகத் தெரிகிறது. ரெண்டு பக்கமும் பேச்சு: தேமுதிகவுக்கு போச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களுடைய கருத்துப்பரப்புதலைத் தொடங்கியுள்ளன.
இன்று சென்னையில்; மோடி ஆற்றிய உரையில்: மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்:
இடைத்தேர்தல் வந்தால் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம்...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வனவிலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில்...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்திய விமானி, மற்றும் உலகிலேயே முதல் வீரர் எனும் பெருமையை அபிநந்தன் வர்த்தமான் பெற்றுள்ளார்.
புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கான, தீவிரவாதிகள் முகாம்...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலால் 44 நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள் பலியாகினர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கான முகாம் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா கடந்த கிழமை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது.
இந்த...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள விலங்குகளை பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தனியார்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சி வடுகன்புதுப்பட்டியில் சரியாக சாலை போடாததால் சல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்துவிட்டது. கடந்த கிழமை அச்சாலை அமைக்கப்படும் போதே சரியான முறையில் கலவை போடப்படவில்லை என்று...