ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த 7 பேர்கள் தீக்குளிக்க முயன்றனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனை கண்டித்து என கூறப்படுகிறது.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் பவானி அருகே கொங்குகாட்டூர் கன்னாங்கரடு தோட்டம்...
எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, உழவர்களிடம், 2 கோடி ரூபாயை, பாமகவினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், சட்டமன்ற உறுப்பினர் இராசா குற்றம்சாட்டியுள்ளார்.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த,...
தனியாக விவசாய சங்கத்தைத் தொடங்கும் முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இன் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தில் இருந்தவர் அய்யாக்கண்ணு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் தமிழக அப்பாவி...
காங்கிரஸ் கட்சியின் இறுதி காலங்களில் இப்படிதான்- ஆளும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க மக்களிடம் வரும் போது, மக்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே: நேற்று தம்பி துரைக்கு வாக்கு சேகரிப்பில் எதிர்ப்பு ; இன்றைக்கு புது விதமாக திருப்பூரில் அதிமுக...
காங்கிரஸ் கட்சியின் இறுதி காலங்களில் இப்படிதான்- ஆளும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்க மக்களிடம் வரும் போது, மக்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதுபோலவே: நேற்று தம்பி துரைக்கு வாக்கு சேகரிப்பில் எதிர்ப்பு; இன்றைக்கு புது விதமாக திருப்பூரில் அதிமுக...
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 சனிக்கிழமையன்று (19.05.2019) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூலூர் சட்டமன்ற உறுப்பினர் காலமானதை அடுத்து தமிழகத்தில்...
தமிழகம் முழுவதும் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளில்; யார் யாருக்கு எவ்வளவு விழுக்காடுகள் வாக்குகளுடன் வெற்றி என்று சத்தியம் தொலைக்காட்சி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்டிருக்கிறது.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...
காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டு, வாக்கு சேகரிக்க வந்த தம்பிதுரையை, வாக்கு சேகரிக்க விடாமல் திருப்பி அனுப்பினர் பெண்கள்.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி...
எட்டு வழிச்சாலை அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்ற தீர்ப்;பைக் கேட்ட சேலம் உழவர்கள், அரசு நட்ட அளவீட்டுக் கற்களைப் பிடுங்கி வீசிவிட்டு, நிலத்தைத் தொட்டு வணங்கினர். 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி...