நிமித்தம் என்ற தலைப்பு தமிழர்தம் நிமித்தகம், கணியம், சாதகம், சோதிடம், வானியல், காலக்கணக்கு என்பனவற்றுக்கெல்லாம் தொடக்கமாக இருந்திருக்கிது.
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிமித்தம் என்பது தமிழ் மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாகும். பண்டைய...
அறுபது சுழல் ஆண்டுக் கணக்கு முறை, தமிழர் கண்டுபிடிப்புதானா என்று ஐயம் எழுவதற்கான காரணம்- சுழல் ஆண்டுகளுக்கான பெயர்கள் வடமொழியில் இருப்பதும், சுழல் ஆண்டுகள், ஆரியர்களால் கட்டமைக்கப் பட்ட அருவருப்பான கதையையும் கொண்டிருப்பதே.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்...
தமிழர் தொடர்ஆண்டுக் கணக்குப் படி 5121 தொடர்ஆண்டு நாளை பிறக்கிறது. நாளை பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று, எப்படிக் கொண்டாடுவது?
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா என்று நம் தமிழ் முன்னோர் பல விழாக்களைக்...
நேற்றும் இன்றும், இராகுலும் மோடியும் தமிழகம் வந்து பேசியதில் இருந்து சில அம்சங்கள்
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று தமிழகம் வந்த இராகுல் பேச்சில் இருந்த சில சிறப்பு அம்சங்கள்:
1. நீட் தேர்வால் இன்னொரு அனிதா இறப்பதை...
மோடி வருவதை அறிந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கருத்துப்பரப்புதல் மேடை அருகே போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரே பக்கத்தில் வெளியாகியிருக்கிற இரண்டு விளம்பரங்கள் தேர்தலில் வெற்றியை எந்தக் கட்சி மீட்டெடுக்கும் என்பதற்கு- யாருக்கு நல்ல களம் இருக்கிறது என்பதை இந்த விளம்பரம் மூலமாகவே தெரிந்து கொள்ள...
தமிழகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட இராகுல், நோட்டாவை எதிர்கொள்ள முடியாத பாஜக போல் இல்லாமல், தமிழக மக்களிடம் கணிசமான வாக்குகளை பெற தகுதி அடைந்து விட்டார் என்று நம்பலாம்.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவனை...
காட்டுமன்னார்கோவில் அருகே சாலைமறியல் நடந்த இடத்தில் குடங்களை எட்டி உதைத்த துணைஆய்வாளரை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாட்டைமேடு கிராமம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி ஊராட்சிக்கு...
காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர்...