அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் உடைக்கப் பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு மருத்துவ மனை அருகே இருபது ஆண்டுகளுக்கு...
தேர்தல் களத்தில் கவிதைத் தமிழ் பேசும் தலைவர்களின் எண்ணிக்கையால் மீண்டும் அண்ணா, நாவலர், காலத்து தமிழகம் நம் கண்முன் விரிந்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டதால், இன்று...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏழுமுனைப் போட்டி நிலவுகிறது. 1.சீமான் 2.ஸ்டாலின் 3.தினகரன் 4.கமல் 5.சுயேட்சைகள் 6.நோட்டா 7.பாஜக அணியில் எடப்பாடி-பன்னீர், இராமதாஸ், பிரேமலதா, ஆகியோர் இணைந்து தமிழர்களுக்கு தீராத நோயான படர்தாமரையை மலரச்செய்வோம் என்று...
தமிழகத்தில் பாஜக காலூன்றுவது, தமிழினத்தை மீள முடியாத படுகுழியில் தள்ளிவிடும் ஆபத்து! என்பதே சீமானின் கருத்துப்பரப்புதலில் அடிப்படைக் கருத்தாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 40...
கோவை நகை வணிகர்களுக்கு சொந்தமான, 149 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பறக்கும் படை சோதனையை முறைப்படுத்த வேண்டி, கோவையில் 600 நகை வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில்...
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் தமிழக அரசு கலையும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்ஜியார் மறைவுக்குப் பிறகு...
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.இராஜாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, ராஜா விஜயகாந்தை போல துணிச்சலானவர் என்று பாராட்டி பேசினார்.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தமிழக தேர்தல் களம், சொரணையின்மையும், பொய்யுரைகளும்,...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல் நடத்திய ஹிந்து முன்னணி கட்சியினருக்கு வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்;டணி தேர்தல் கருத்துப்பரப்புதல் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றிக்...
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மோகன்ராஜ் ஜெபமணி பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் வேட்புமனுவில் ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் கையில் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி ரூபாய் உலக வங்கியில் கடன்...