நியுசிலாந்தில் தாக்குதல் ஏன்? அதற்கு பதிலடி தாக்குதல் இலங்கையில் ஏன்? மதங்களுக்கு, மதவன்முறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம்தமிழர் கட்சி முன்னெடுத்தது.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் ...
சித்திரையில் கோடைமழை பெய்தால் அந்த ஆண்டு நல்லமழை இருக்கும் என்பது தமிழர்தம் பலஆயிரம் ஆண்டு கால அனுபவம். இந்த ஆண்டு தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது; மகிழ்ச்சி. ஆனாலும் கொஞ்சம் கூடுதலாகவே மழை இருக்குமோ என்ற அச்சத்;தையும் அவ்வப்போது தெரிவிக்கப் படும்...
நிர்பந்தத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம், தமிழிசை, பொன்.இராதாகிருஷ்னன், ஸ்டாலின், இரஜினிகாந்த், ஆகியோருக்கு பிரபலமான இதழ்கள் கூடுதலாக வெளிச்சம் காட்டினாலும், இரண்டு தலைகளுக்கு கொஞ்சமாக காட்டும் வெளிச்சத்தை பீச்சி அடிக்கும் அழகே தனி.
தினகரன் அமமுகவை வழிநடத்துகிறார். சசிகலா அதிமுகவை மீட்கும் பொறுப்பில் ஈடுபடுகிறார். அதிமுகவைக் கைப்பற்றினால் அமமுக உடன் இணைப்பதாகத் திட்டம்.
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தினகரன் அமமுகவை வழிநடத்துகிறார். சசிகலா அதிமுகவை மீட்கும் பொறுப்பில் ஈடுபடுகிறார்....
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, ஒருவழியாக நேற்று நடந்து முடிந்தது. ரொம்ப நீளமாக முடிவுக்கு இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும்.
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் மக்களவைத்...
சர்கார் படத்தில்: விஜய் வாக்களிக்க இந்தியா வந்து, ஒருவிரல் புரட்சி நடத்துவது போல- சுந்தர்பிச்சை இந்தியா வந்து நாடாளுமன்றத் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தது உண்மையா? பரபரப்பானது தமிழகம்
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று இந்திய நாடாளுமன்ற தமிழக...
இன்று காலையில், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்
தற்போது இந்திய யூனியன்...
எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிதம்பரம்...
மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தல் தற்போது தமிழகத்தில்- பழுதுபட்ட வாக்கு இயந்திரங்களோடும், திருதிருக்கும் அதிகாரிகளோடும், நொந்து கொள்ளும் அரசியல்வாதிகளோடும், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பொது மக்களோடுமாக, தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக நடத்தப் பட்டு...