May 1, 2014

அறிந்து கொள்வோம்! நீண்ட காலம் பயன்படுத்தத் தேவையில்லாத வங்கி ஆதாய அட்டையை முடக்கி வைத்து பாதுகாக்கலாம்.

மேலும், ஆதாய அட்டை மற்றும் கடன் அட்டைகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த அட்டையை, வாடிக்கையாளர்களே முடக்கி வைக்கவும்  முடியும். இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து...

May 1, 2014

4கோடி வசூலான மொய் விருந்து! பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தில் உலாவரும் கடனுதவி ஒத்துழைப்பு நிருவாகம்

புதுக்கோட்டையில் நடைபெற்ற மொய்விருந்து திருவிழாவில், உழவர் ஒருவர் நடத்திய மொய் விருந்தில் அந்த உழவருக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலாகியுள்ளது.

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மொய்விருந்து தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு...

May 1, 2014

முற்றிலும் திரும்பப் பெறப்படுமா! பொய்மைகள், பிழைகள் நிறைந்த தமிழக புதிய பாடத்திட்டம்; ஆசிரியப் பெருமக்கள், அறிஞர்கள் கடும் எதிர்ப்பு.

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலம் போல பொய்மைகள், பிழைகள் நிறைந்து உருவாக்கப் பட்டுள்ள, புதிய பாடத் திட்டம் முற்றிலுமாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 

12ஆம் வகுப்பு ஆங்கில...

May 1, 2014

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற தமிழர் திறம்! உதட்டில் புன்னகையோடு முதுகில் குத்துகிற கோழைத்தனம்; பின்னதில் எச்.இராஜா பெருமிதம்.

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற தமிழர் திறத்தையும், உதட்டில் புன்னகையோடு முதுகில் குத்துகிற பாஜக கோழைத்தனத்தையும் ஒப்பிட்டு, ‘இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் ஹிந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்’ என்று எச் இராஜா...

May 1, 2014

சிலை கடத்தலில் இரு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு! ஆதாரம் தர ஆயத்தமாக இருப்பதாக அறங்கூற்றமன்றத்தில் பொன். மாணிக்கவேல்

ஆதாரம் தர ஆயத்தமாக இருப்பதாக அறங்கூற்றமன்றத்தில் பொன். மாணிக்கவேல் பதிவு செய்த அதிர்ச்சியான செய்தி: சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறதாம்.

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் பொன்....

May 1, 2014

குவியும் வடமாநிலத்தவர்! தனியார் துறையில் 95விழுக்காடு வேலையை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்றுங்கள். வேல்முருகன் காட்டம்.

ஜெகன்மோகனைப் பின்பற்றி, தனியார் துறையில் 95 விழுக்காடு வேலையை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக முதல்வருக்கு தமிழக...

May 1, 2014

ஹிந்தி திணிப்பு அடாவடி! அடாவடியை எதிர்த்த நிலையில், 9மாநில மொழிகளைப் பொருத்தி நெருக்கடி; தமிழக வருகை பதிவுக் கருவியில்.

ஹிந்தியை நீக்க கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளி வருகைப் பதிவு கருவியில் 9 மொழிகள் திடீர் சேர்ப்பு: தமிழுடன் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி இடம் பெறச் செய்து புதிய நெருக்கடி.

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில்...

May 1, 2014

தமிழிசை கொக்கரித்தது என்ன? கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போனது கீச்சு!

கொக்கரக்கோ என்று கீச்சு போட்டு, தவறுதலாகப் போட்டதாக உடனே கீச்சுப் பதிவை அழித்து, கோமாளியானார் தமிழிசை. எதற்கு கொக்கரக்கோ என்று கீச்சு போட வேண்டும்; உடனே எதற்கு அழிக்க வேண்டும் என்று கிண்டலடித்து வருகின்றனர் இணைய ஆர்வலர்கள்.

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

ஆரியர்களைப் பாதித்த, தமிழர்தம் குத்துக்கல் வகை நடுகல் கண்டுபிடிப்பு! கிருட்டிணகிரி அருகே; 2500 ஆண்டுகள் பழமையானது.

இறந்த நிலத்தலைவர்களுக்காக, தமிழர்களால் அமைக்கப்பட்ட நடுகல், தொடக்க காலத்தில் குத்துக்கல் வகை நடுகல்லாக இருந்தன. இந்த வகை நடுகல்லைப் பார்த்த ஆரியர்கள் தொடக்கத்தில் லிங்கம் போலிருப்பதாக கிண்டல் செய்து, பின்னர் தமிழர் நடுகல் வழிபாட்டை லிங்க வழிபாடாகவே மாற்றினர். அந்த...