தன்னுடைய அப்பாவுக்கு நினைவேந்தல் நிகழ்த்த சமாதிக்கு சென்றபோது, அரசியல் பிரமுகர் கருணாகரனை வெட்டி- கை, கால் என தனித்தனியாக கூறு போட்டுள்ள கொடூரம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் குலையன் கரிசலை சேர்ந்தவர்...
இரஜினிகாந்தும் ஆதரவு! ‘புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மாணவர்கள் படும் சிரமங்களை கண் எதிரே பார்த்தவர் சூர்யா’
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கடுமையாக விமர்சித்து...
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசிய பிறகு தான் எங்களுக்கே தெரிகிறது. கண்டிப்பாக சூர்யா பேசியது சரியான கருத்து தான் என்று தெரிவித்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்- புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் பேச்சிற்கு, தனது ஆதரவைத்...
தென்மேற்கு பருவமழை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வருகைதரும் நீரின் அளவு 8300 கனஅடியாக உயர்வு
05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்மேற்கு பருவமழை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பிடிப்பு...
ஆங்கில வழிப் பள்ளிகளில், கலாச்சார உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு, கடலை உருண்டை கொண்டு வரலாம், பிஸ்கட்டுகள் வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது; வரவேற்போம்! கலாச்சார விளையாட்டு என்று தற்போதைக்கு சிலம்பம் மட்டும் கற்பிக்கப் பட்டு வருகிறது. முழுமையான...
மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் பேசும் போது தேசிய கல்வி கொள்கை குறித்து, நடிகர் சூர்யா கருத்து கூறுவதற்கு, மக்களாட்சி தத்துவ அடிப்படையில் அவருக்கு உரிமை உள்ளது; அது தவறு இல்லை. என்றார்
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேசிய கல்வி கொள்கை குறித்து, நடிகர்...
வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சி, திமுக, அதிமுக, இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலில் வேலூர்...
இரு சக்கர வாகனத்தில், நாம் பயணிக்கும் வழியாக செல்லும் பயணிகளை, நமது வாகனத்தில் அழைத்துச் சென்று வருமானம் பார்ப்பதற்கு, ராபிடோ செயலி மூலமாக, ஏற்பாடு செய்து தருவதை, ராபிடோ நிறுவனம், சட்டப் பாதுகாப்பில்லாமல் முன்னெடுத்து வருகிறது. ராபிடோ செயலி மூலமாக, இருசக்கர...
அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாம். அரசு பணி புரிபவர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்தால், அவர்களுக்கு அரசு வேலை இல்;லை என்பதாக சட்டம் கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத்...