வாயைக் கட்டினால் நோயைக் கட்டலாம் என்பது ஒரு தமிழ் சொலவடை. சீனாவை மட்டும் குறிவைத்து தாக்கும் நுண்ணுயிரிகளுக்குப் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மையாக சீனர்கள் வாயைக் கட்டாமையைத்தான் காரணமாகத் தெரிவிக்கிறார்கள்.
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் வேகமாக...
உலகின் நடுநிலை மற்றும் தலைசிறந்த நாடாக அறிப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் மாநாட்டில், மோடியின் மீது குற்றச்சாட்டா? இனிமேலாவது, இந்தியாவில் மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு- மதவாதத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று இந்தியாவின் மீது ஆர்வமுள்ள...
கொரோனா நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் இருப்பதாக நலங்குத்துறை (ஹெல்த்) அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில்...
சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்து ஏன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சோ குடும்பத்திடம் இருந்து குருமூர்த்தி துக்ளக்கை அபகரித்து...
தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் வடஇந்தியக் கூலி தொழிலாளர்கள், வடஇந்தியக் கட்டுமான தொழிலாளர்கள் குடும்ப அட்டைப் பொருட்களுக்காக முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை...
கொரோனா நுண்ணுயிரிக்கு பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் நுண்ணுயிரி புள்ளியாக செயல்பட்டன. கொரோனா நுண்ணுயிரி பரவ மிகவும் சாத்தியமான விலங்கு, நீர் பாம்பு...
குடமுழுக்கு பூசைகளை தமிழில் நடத்து எனக் கெஞ்சுவது கேவலம் என்று கவிஞர் தாமரை சாடியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்று நமக்கு நினைவூட்ட, மூன்று மாதங்களுக்கு முன்பே ஐ.நாவில் முழங்கியுள்ளார் ஒரு தமிழ்மாணவி! இவையிரண்டும் தமிழகம் முன்னெடுக்க வேண்டிய முதன்மைத்...
குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டை விட, கடந்தஆண்டு இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது.
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியாட்சி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் தரவரிசைப்...
இன்றைக்கு இரஜினி, அன்றைக்கு சோ பின்வாங்கியதை அறியாதவராக, அன்று சோ தன் துக்ளக் இதழில் வெளியிட்ட இராமர் சீதை அவமதிப்புச் செய்தியை தூக்கிப்பிடித்து பெரியாரைச் சீண்டியது- ஒட்டு மொத்த தமிழகத்தையும் இரஜினிக்கு எதிராகப்; பேச...