கொரோனா பாதிப்பில் உலகின் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாம் ஒன்றிய பாஜக அரசு. செலவை மாநிலங்களே செய்து கொள்ள வேண்டுமாம் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர்...
கதிர்வீச்சுப் பொருட்களுடன் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்த சீனாவின் சரக்கு கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்தது. இதனையடுத்து கடலிலேயே அந்த சீனா கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை தலைநகர் கொழும்பில்...
தமிழ்நாட்டில் 12.1 தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வருகிறது. வீணடிப்புக்கு நிருவாக குறைபாட்டை மட்டுமே காரணமாக்கிவிட முடியாமல், பாதுகாப்பு காரணம் பற்றி வீணடிப்பு தவிர்க்க இயலாதது என்றும்...
கொரோனா பாதிப்பில் இந்தியா எட்டிவிட்ட முதலிடம் காரணம் பற்றி- கொரோனா இரண்டாவது அலையை இந்தியா தடுக்கத் தவறியது ஏன்? எப்படி? விவாதிக்கிறது உலகம்.
07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பாதிப்பில் இந்தியா எட்டிவிட்ட முதலிடம் காரணம் பற்றி- கொரோனா இரண்டாவது...
செவ்வாய் கோளில் பறக்கவிடப்பட்ட உலங்கியைப் பார்த்து உணர்ச்சி பொங்க கண்கலங்கினர் நாசா விண்வெளி இயல்அறிவர்கள்.
07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: செவ்வாய் கோளில் உலங்கியைப் பறக்கவிட்டு விண்வெளி வரலாற்றில் நாசா இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்கள்) புதிய சாதனையைப்...
நாளை மறுநாள் முதல், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
05,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நாளை மறுநாள் முதல், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு எனப் பல புதிய கட்டுப்பாடுகள்...
நடிகர் விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள்...
ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படாது என்றும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டத்தற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார் நலங்குத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பவிழா நிகழ்ச்சியில் கொரோனா தொற்று பரவல் சமூகஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பவிழா...