27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, டிராபிக் ராமசாமி என்றொரு படம் தயாராகி வருகிறது. டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி...
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகாவிலும் படம் வெளியாகி ஓடிக்...
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு...
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு காணப்படவில்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதேபோல புதுச்சேரி நகரம்...
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெல்லை மாவட்டத்தில் இருந்து பிழைப்புத்தேடி மும்பை வருபவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவராக இருக்கிறார், வேங்கையன். அவருக்கு துணையாக இருக்கிறார், அவரது மகன் காலா என்ற கரிகாலன். அந்த இடம் தாராவி குப்பத்தை காலி செய்துவிட்டு, தனது அதிகாரத்தைப்...
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
வழக்கமாக ரஜினி படம் எனில் ரசிகர்கள் பட்டாசு, மேள தாளங்கள் என கொண்டாட்டங்களுடன், முதல் காட்சியை பார்ப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லைட்...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொடர் உலகில் அசைக்க முடியாத ராணியாக இருந்து வந்தவர் ராதிகா சரத்குமார். 'சித்தி' தொடங்கி, அவர் இதுவரை நடித்த, தயாரித்த எல்லா தொடர்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவைதாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனநிலையை அறிந்தவர்...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார்...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள், மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறுகிறார்கள்.
ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன்...