10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகில் புகழ் ஏணியின் உச்சம் தொட்ட மாமனிதர் என்றால் அது எம்ஜிஆர்தான். திரையில் நல்லவராக காட்டப் பட்ட அந்தப் பெயரை கடைசி வரை எம்ஜிஆர் காப்பாற்றினார். திரையில் நல்லவராக நடித்த எம்ஜிஆர் ஒரு இடத்தில் கூட கொடூரமான...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செங்கற்களால் தாக்கியதில் கங்காரு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் யூஜியன் மாகாணத்தில் உள்ள பூலோவ் உயிரியல் பூங்காவில் ஏராளமான கங்காருகள்...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், இந்தியாவில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு நியாயம் கேட்டும் லண்டன் வாழ் தமிழர்களும், இலண்டன் வாழ் இந்திய மக்களும், மோடியே திரும்பி போ என சென்னையில் நடத்தியது போல்...
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மை காலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த கிழமையில்; காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக்...
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடிக்கடி ஏதாவது கீச்சு பதிவிட்டு தன்னை திறமையான தலைவராக காட்டிக்கொள்ளும் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அமைதியாகிவிடுகிறார் என்று அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டன் சென்றுள்ள தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள், ஸ்வீடன் தமிழர்கள் போலவே, 'மோடியே திரும்பி செல்லுங்கள்' என்ற முழக்கத்தை எழுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் மூலம்; பல தமிழ் தொலைக்காட்சி ஒளியலை வரிசைகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இதற்காக, அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சிகளின் ஒளிவாங்கும் சிறு குடை அமைப்புகளை அந்த...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் ஒன்றான கீச்சு பக்கம் முடங்கியது. இதனால் இளைஞர்கள் கொஞ்ச நேரம் பரிதவித்துப் போயினர்.
சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகள், செய்தி நிறுவனங்கள், ஆளுநர், தலைமைஅமைச்சர், குடிஅரசு தலைவர் என ஏராளமானோர் கீச்சு...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். இன்று அதிகாலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் மோடிக்கு...