06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலைச் சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும்...
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டெக்சாஸ் நகரில் சான்டா பே உயர்நிலைப்பள்ளியில், ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
இந்த சம்பவத்தில் 10 பேர்கள், பெரும்பாலானோர் மாணவர்கள்...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இன்று பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி...
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் நடுவண் புலனாய்வு நிறுவனம் என்னும் சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அதிபர் டிரம்ப் அண்மையில் நியமித்தார்.
அவருக்கு பதிலாக அமெரிக்க நடுவண்...
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கூகுள் தரைப்படம் செயலியில் 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்' கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய மேம்படுத்தல்; மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன.
அந்த வகையில் கூகுள் தரைப்படம் செயலியில், காட்சி...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழினப் படுகொலை நினைவு கிழமை இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை...
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் பனிரெண்டு நாடுகளின் ஒத்துழைப்போடு, தனித்தமிழ்ஈழம் கோரி போராடி வந்த போராளிகள் முற்றாக அழிக்கப் பட்டனர். அந்த நாள் ஞாயிற்றுக் கிழமை, 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு 5111ல் (17மே2009) தொடர்ந்த, அடுத்த ஆண்டிலிருந்து திருமுருகன் காந்தி...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கூகுளின் வெளியீடுகளில் ஒன்றான 'கூகுள்உதவி' இல் செய்யப்பட்டு இருக்கும் புதிய மாற்றங்கள் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது மக்களுக்கு உதவி செய்வதற்கான 'கூகுள்உதவி' பிறருக்கு அழைப்பு செய்து...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது.
பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது...