May 1, 2014

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும், வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள்மாவட்டங்களிலும், மலை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மட்டும் நேற்று மழை பெய்தது.அந்தவகையில் நேற்று காலை 8.30...
May 1, 2014

கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கோவையில் கைது

கோவை, உக்கடம், பிலால் நகரை சேர்ந்தவர் பீர்மொய்தீன் இவர், காந்திபார்க், தியாகிகுமரன் வீதியில், மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று காலை வந்த வடமாநில வாலிபர் ஒருவர், மொபைல்போன் வாங்க, 1,000 ரூபாய் தாளை கொடுத்தார்.அது கள்ள நோட்டு என்பதை தெரிந்து கொண்ட...
May 1, 2014

பேஸ்புக்கில் விஜயகாந்த் பக்கத்தை தொடங்கியுள்ளார்

அரசியல் தலைவர்களான கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை தொடர்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பேஸ்புக்...
May 1, 2014

முந்தய தி.மு.க ஆட்சியில் வேவு பார்க்கும் மென்பொருள் வாங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல்

விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் இத்தாலியை சேர்ந்த ஹேக்கிங் நிறுவனத்துடன் தமிழக உளவுப்பிரிவு ஐஜி தொடர்பு கொண்ட மின்னஞ்சல் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட இத்தாலி நிறுவனத்தின் விற்பனை மேலாளர்,...
May 1, 2014

எதிர்வரும் 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம், எதிர்வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம்த மிழர்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்தார்.
அடுத்தமாத இறுதிக்குள் அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல்...
May 1, 2014

மீண்டும் வெடிக்கும் மொழிப்போர்! அதிமுக அரசுக்கு வைகோ எச்சரிக்கை

47ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழித் திட்டத்திற்கு குழிதோண்டிவிட்டு மும்மொழித் திட்டத்திற்கு அரங்கு அமைக்க முயற்சித்தால் 1965களில் காங்கிரசு அரசுசந்தித்தது போன்ற மொழிப் போரை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று வைகோ எச்சரித்தார்.1937 இராஜாஜி இந்தி திணிப்பிற்கு...
May 1, 2014

ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டி பணம்,நகை பறிப்பு

கேரளாவைச் சேர்ந்த அஸ்லி என்பவர் கொல்கத்தாவில் கடலோரக் காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரளா செல்வதற்காக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை ரயில் கொருக்குப்பேட்டை-பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாகச் சென்ற...
May 1, 2014

லோக் ஆயுக்தா சட்டம் மட்டுமே ஊழலை தடுக்கும் தா.பாண்டியன்

புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் உணவுப் பொருட்களின் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த சட்டம்...
May 1, 2014

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம்

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில்...