Show all

லோக் ஆயுக்தா சட்டம் மட்டுமே ஊழலை தடுக்கும் தா.பாண்டியன்

புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் உணவுப் பொருட்களின் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.

எனவே, இதை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். மேலும் கடந்த கால தவறுகளையும் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளதாகவும் அந்த சட்டம் இருக்கவேண்டும் என அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.