May 1, 2014

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கார் விபத்திலிருந்து தப்பினார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நேற்று காரில் சென்ற போது அவரின் காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனம் சென்றது.கிண்டி ராஜ்பவன் அலுவலர் குடியிருப்பு சிக்னலில் சிதம்பரம் கார் நின்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பாதுகாப்பு வாகனம் மீது மோதியது....
May 1, 2014

காமராசரைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு தான் தகுதி இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அறிக்கைக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜரின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்க காங்கிரசுக்கோ, அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கோ தகுதி இல்லை. காமராஜர் எந்தக் காங்கிரஸின் தலைவராக இருந்தாரோ, அக்கட்சியை...
May 1, 2014

தமிழக முதல்வர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணம் செல்கிறாராம்

அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவம மனையில் சகிச்சை பெறுகிறார். இதற்காக முக்கிய அதிகாரிகள் குழு சிங்கப்பூர் சென்று, அங்கு மருத்துவ மனை விவரம், சிகிச்சை...
May 1, 2014

மதராஸ் வர்த்தக மைய நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

108 கட்டுப்பாட்டு அறைக்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரு செல்லிடப்பேசியில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் குண்டு வெடிக்கும் எனவும், அந்த குண்டை தனது சகோதரர் வைக்கப்போவதாகவும்...
May 1, 2014

வேலூரில் கல்லூரி மாணவிகள் டாஸ்மார்க் கடையை எதிர்த்து முற்றுகை

வேலூரில் அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் பில்டர்பெட் சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தனியார் நர்ஸிங்...
May 1, 2014

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மரணம்

அமைச்சர் செந்தூர் பாண்டியன் மாரடைப்பு காரணமாக நீண்ட நாட்களாக, மருத்துவமனையில் இருந்ததால், அவர் கவனித்து வந்த இந்து சமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக அதாவது முன்னாள் அமைச்சராக செந்தூர்...
May 1, 2014

மின் வாரியம் கடனில் இருப்பதாக விஜயகாந்த் புகார்

கடந்த ஆட்சியில், அதிக விலை கொடுத்து வாங்கியதை குறைத்து, ஒரு யூனிட் மின்சாரத்தை, 5.50 ரூபாய்க்கு வாங்குவதாக, 2012ல், சட்டசபையில் அறிவித்தனர். ஆனால், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை, 12.50 ரூபாய்க்கு வாங்குகிறது.மின் வாரியத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள், 10...
May 1, 2014

மாணவர்களுக்கு ரூ 1 .68 கோடி பரிசுத்தொகை அமைச்சர்கள் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 26 ந்தேதி தலைமைச் செயலகத்தில் தமிழை முதல் மொழிப் பாடமாகக் கொண்டு பயின்று 2014-2015ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 21 மாணவ மாணவிகளுக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச்...
May 1, 2014

ஆதிதிராவிடர்களுக்கான நிதியை முழுமையாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு வலியுறுத்தல்

ஆதிதிராவிட மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 சதவீத நிதியில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளதாகவும் மீதி நிதியை வேறு பொதுவான திட்டங்களுக்கு செலவிடுவதாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எல்.புனியா பகிரங்கமாக...