கோவையில் நேற்று செய்தியாளர்களிடம், எதிர்வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம்த மிழர்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று சீமான் தெரிவித்தார்.
அடுத்தமாத இறுதிக்குள் அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் வேலைகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.