May 1, 2014

தேவை மூன்றாவது ஒரு தமிழ்நாடு நாள்!

தமிழ்நாட்டில் எது தமிழ்நாடு நாள்? தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக்கொண்ட நாளா? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் மொழி அடிப்படை மாநிலங்களாக உரிமை கிடைத்த நாளா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆடிமாதம் இரண்டாம்...

May 1, 2014

பெருஞ்சோகம்! தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு பலியான பனிரெண்டாம் வகுப்பு மாணவி

தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு தமிழ்நாடு தந்து கொண்டிருக்கிற விலை பலநேரங்களில் உயிராகக்கூட அமைந்து விடுவது பெற்றோர்களை எச்சரிக்கிற பெருஞ்சோகமாகும். 

01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகத்திலேயே, பல்லாயிரம் ஆண்டுகளாக, கல்விக்கு தொடர்ந்து...

May 1, 2014

களைகட்டப் போகிறது ஆடி பதினெட்டு மேட்டூரில்! நடப்பு ஆண்டில்

இந்த ஆண்டு ஆடி பதினெட்டு மிகச்சிறப்பாக அமையும் என்று மேட்டூரைச் சுற்றியுள்ள ஈரோடு, சேலம், தருமபுரி, கிருட்டினகிரி மாவட்ட மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள். 

30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர்...

May 1, 2014

மேட்டூர் அணை, ஆடி பதினெட்டு அல்லது இருபத்தெட்டுக்குள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விட கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் 32,500 கனஅடி தண்ணீர்...

May 1, 2014

உலங்கிகள் மூலம் கண்காணிப்பு! சென்னைக் கடற்கரைகளில் தடையை மீறி நீராடி விளையாடுவதைத் தடுப்பதற்காக

அண்மை நாட்களாக கடலின் சீற்றம் மற்றும் கடலில் உள்ள மணற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கடலில் நீராடி விளையாட இறங்கும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டும், சுழலில் சிக்கியும், மணலுக்குள் சிக்கியும் உயிரிழக்கும் துயர நிகழ்வுகள்...

May 1, 2014

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

கொண்டாடத்தக்க வகையில் சான்றுகளை வழங்கி வருகிறது! ஒரே சங்ககாலக் கோட்டையான பொற்பனைக்கோட்டை

வருங்காலங்களில் நடைபெறும் அகழாய்வுகளில் நிறைய வியப்புகள் பொற்பனைக்கோட்டை வாயிலாய் வெளியாகலாம். என்று தெரிவிக்கப்டுகிறது.

23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

மக்களை வேதகாலத்திற்கே அழைத்துச் செல்லும் வகையான ஆளுநர் ரவியின் பரபரப்பு பேச்சு! 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி'

'ஏகம் 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி' என்ற முழக்கத்தோடான, தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை வேதகால ரிஷிகள் உலாவந்த காந்தார மண்ணில் இருக்கிறோமா என்று நம்மைக் கிள்ளிப்பார்த்து கொள்ளும் வகைக்கு பரபரப்பில்...

May 1, 2014

தமிழ்மக்கள் எதிர்வினை! அண்ணமலை வருத்தப் பதிவுக்கு

இதுபோல இன்னும் நிறைய வருத்தப் பதிவுகளை நீங்கள் முன்னெடுக்க, ஒட்டு மொத்த தமிழினமும்; எதிர்வினையாற்றும் காலம் ஒரு பக்கம் கனிந்து கொண்டுதான் இருக்கிறது என்று தமிழ்மக்களின் எதிர்ப்பதிவுகள் இணையத்தில் தலைப்பாகி வருகிறது. 

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

சிதம்பரம் ஆடலரசன் கோயில்! பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய, தீட்சிதர்கள் விதித்த தடை

அண்மையில் தீட்சிதர்கள் நிர்வாகம், இக்கோவிலில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய தடை விதித்தனர். இதை அறிந்த தமிழ்நாடு அரசு, கோவில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் அருட்காட்சி செய்ய அனுமதி அளித்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு...