May 1, 2014

முதல்வர் குறித்து பொல்லாங்கு! வலையொளி காட்சிமடையாளர் கிசோர்.கே.சாமி கைது

வலையொளி காட்சிமடையாளர் கிசோர்.கே.சாமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொல்லாங்கு பதிவிட்ட முன்னெடுப்பில், காவல்துறை தேடலில் தலைமறைவாகி வந்திருந்த நிலையில், புதுச்சேரியில் வைத்து ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது...

May 1, 2014

தமிழ்நாடு அரசின் மிகச்சரியான நகர்த்தல்! கோவை கார்வெடிப்பு நிகழ்வு விசாரணையை ஒன்றிய புலனாய்வு முகாமைக்கு மாற்றியது

கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் வளியுருளை வெடிப்பை வைத்து, தமிழ்நாட்டில் மதவாதப் பதட்டச் சுழ்நிலையை உருவாக்கும் மலிவு முயற்சியில் தமிழ்நாடு பாஜகவினர் ஈடுபட்டிருப்பதை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கமாக, தமிழ்நாடு முதல்வரின் கோவை கார்வெடிப்பு நிகழ்வு விசாரணையை...

May 1, 2014

ஒருமனதாக தீர்மானம்! ஆங்கிலத்துக்குப் மாற்றாக ஹிந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமெனும் அமித்சா பரிந்துரைக்கு எதிராக

அமித்சா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் கடந்த கிழமை ஒர் அறிக்கையை ஒப்படைத்தது. அதில், ஒன்றியக் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் மாற்றாக ஹிந்தியை இடம்பெறச் செய்ய...

May 1, 2014

தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் குறித்து! பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமியின் துல்லியக் கணிப்பு

தமிழ்நாட்டில் பாஜக முதல்வர் அத்தனை எளிதாக வந்துவிட முடியாது. முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து நின்று வெறுமனே ஐந்து தொகுதிகளில் வென்று காட்டட்டும். என்று தான் சார்ந்த கட்சியான பாஜகவிற்கு ஒரு வேலைப்பணியை (டாஸ்க்) தெரிவிக்கிறார் பாஜக பேரறிமுகர்...

May 1, 2014

செய்தியாளர்கள் மீது தாக்குதல் முன்னெடுத்த பாஜகவினர்! செய்தியாளர்கள் கண்டனம்

தமிழ்நாட்டில் செய்தியாளர்களைப் பாஜகவினர் கொச்சைப்படுத்திப் பேசுவதும் தாக்குதல் முன்னெடுப்பதும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. செய்தியாளர்களை நேற்று பாஜகவினர் தாக்கிய முன்னெடுப்புக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் கண்டனம்...

May 1, 2014

பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுக! அமைச்சர் அன்பரசன் தமிழ்நாட்டுப் பெற்றோர் பெருமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

தமிழ்நாட்டில், பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட முன்வராததை நினைக்கும் போது வயிறு எரிவதாக வேதனைத் தெரிவித்தார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன். 

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சிறு குறு...

May 1, 2014

இன்று மனிதச் சங்கிலி போராட்டம் தமிழ்நாடு தழுவி! பதினேழு கட்சிகள், நாற்பத்திநான்கு இயக்கங்கள் முன்னெடுப்பில்

பதினேழு கட்சிகள், நாற்பத்திநான்கு இயக்கங்கள் முன்னெடுப்பில், தமிழ்நாடு தழுவி இன்று நடைபெறவுள்ள மனிதச்சங்கிலி போராட்டம் குறித்து- திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்டோர் கூட்டறிக்கை...

May 1, 2014

பரந்தூர் புதிய விமான நிலையம் வேண்டாம்! 67வது நாளாக விடிய விடிய போராடிவரும் மக்கள்

67வது நாளான நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் பள்ளி சிறுவ, சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என தங்களது குடும்பத்தாருடன் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில்...

May 1, 2014

மக்களிடம் செல்வாக்கு பெறுமா ஆர்எஸ்எஸ்!

தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ். அணிவகுப்பு...