May 1, 2014

ஆழ்ந்த இரங்கல்! தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் காலமானார்

திருநெல்வேலி நகர அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன், இன்று உடல்நலக் குறைவு மற்றும் அகவை முதிர்வின் காரணமாக காலமானார். 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பேரறிமுக இலக்கிய பேச்சாளர், எழுபத்தியேழு அகவை,...

May 1, 2014

பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள்! வெள்ளானூர் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆவடி வெள்ளானூர் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேற்று பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கிழமைக்கு ஒரு நாள், விளையாட்டு சிறப்புச் சீருடையை பெரும்பாலான பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றன....

May 1, 2014

தமிழ்நாடு முதல்வர் வழங்கிய கொள்கைப்பரிசு! திருமாவளவன் மணிவிழாவில்

நாம் உருவாக்க நினைப்பது, யாதும் ஊரே யாவரும் கேளிர்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! என்ற சங்ககாலத் தமிழகம். சங்ககாலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம். அதனை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இதுதான் அவருடைய அறுபதாவது பிறந்தநாளில் நான்...

May 1, 2014

வரலாற்றுக் காரணம் அடிப்படையில்! தமிழர்கள் கொண்டாடிய மொகரம் திருவிழா

நேற்று, முதுவன் கிராம மக்கள் முன்னெடுத்த மொகரம் திருவிழாவின்போது, தமிழ்மக்களின் காவல்தெய்வமான மாரியம்மனைக் கொண்டாடடுவது போன்றே பாத்திமா நாச்சியாரை நினைவுகூர்ந்து மொகரத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சிவகங்கை மாவட்டம்...

May 1, 2014

வெள்ளக்காடாய் மாறியுள்ள தமிழ்நாட்டின் காவிரி கழிமுக மாவட்டங்கள்!

காவிரி ஆற்றில் நீர்ப்பெருக்கு காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

May 1, 2014

நாளை முதல் தொடங்குகிறது இயங்கலை வகுப்புகள்! பாதிக்கப்பட்ட கணியாமூர் பள்ளி மாணவர்களுக்கு

கணியாமூர் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்பித்தலில் இடைவெளி தொடரக் கூடாது. அதன்பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களைக் கொண்டு முதற்கட்டமாக இயங்கலை வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கணியாமூர்...

May 1, 2014

இரண்டு இடங்களில் பலகோடி மதிப்புள்ள சிலைகள்! சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில், ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்குக் கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது சோழர்கால ஆடலரசன்...

May 1, 2014

பெற்றோர்களின் தேடலில் தனியார் பள்ளிகள்! படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பு கிடைக்கும் என்பதான நம்பிக்கை

பெற்றோர்களின் தேடலில் தனியார்ப் பள்ளிகள் முதன்மை பெறுவதற்கான காரணம், நாம் சம்பளம் கொடுக்கும் பள்ளியில்- படிப்பிலும், பாதுகாப்பிலும் கூடுதல் கண்காணிப்பை நிர்பந்திக்க நம்மால் முடியும் என்பதான நம்பிக்கை பற்றியே. 

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

தமிழ்நாட்டில் உயருகிறது மின்கட்டணம்!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. என்ற பிடிகையோடு தமிழ்நாடு அரசு தன் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என...