இலங்கை உச்ச நீதி மன்ற நீதிபதி தனது இல்லப் பணிப்பெண்ணை தாக்கியதாக காவல் துறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இலங்கை வீட்டுப்பணியாளர் சங்கத்தினர் உச்சநீதி மன்ற நீதிபதி சரத்டிஆப்ரூவை கைது செய்யக்கோரி அமைதிப்போராட்டம் நடத்தினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.