May 1, 2014

தேவை ரெயில்வே துறையில் அதிக முதலீடு. அமைச்சர் சுரேஷ்பிரபு கருத்து

ரெயில்வே துறையில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீத வளர்ச்சி கூடும். என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டில் வளர்ச்சிக்குரிய ஆற்றலை முழுவதும்...
May 1, 2014

இந்தியாவில் யுரேனியத்தை உற்பத்தியில் வளர்ச்சி கையிருப்பில் வைக்க திட்டம்

இந்தியாவில் யுரேனியம் உற்பத்தி இந்த ஆண்டு சாதனை அளவை எட்டி இருக்கிறது. மொத்தம் 1,252 டன் யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அணுஉலைகளுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும் யுரேனியத்தை விட இரு மடங்கு ஆகும்.இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் அணுஉலைகளுக்கு...
May 1, 2014

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்ததில் 5 பேர் சாவு நடுநிலை விசாரணைக்கு உத்தரவு

டெல்லி மேற்கு பகுதியில் கயாலா விஷ்ணு கார்டன் பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. அதில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் உள்ள வீடுகளில் ஏராளமானோர் வசித்தனர்.

அந்த கட்டிடம் அருகே புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம்...
May 1, 2014

பஞ்சாப் அமைச்சர் மீது சீக்கியர்கள் செருப்பு வீச்சு

பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை மந்திரியாக இருப்பவர் டோட்டா சிங். இவர் ஒரு தூதுக்குழுவினருடன் அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இவர் அங்கு குயின்ஸ்பாரோ என்ற இடத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேச இருந்தார். ஆனால்...
May 1, 2014

ஐ ஐ டி கல்லூரி நிர்வாகத்தின் மீது RSS கண்டனம்

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.கள் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரான நடவடிக்கைகள் நடப்பதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு கல்வி சார்ந்து கொண்டு வரும் சட்ட திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு எதிர்கட்சிகளின் அரசியல் தலையீடே...
May 1, 2014

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் திடீர் தடை

தமிழகத்துக் காய்கறிகளுக்கு கேரளாவில் தடைவிதிக் கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில...
May 1, 2014

காஷ்மீரில் மழையின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீரின் பால்டால், பஹல்காம் பகுதிகள் வழியாக அமர்நாத் யாத்ரிகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்ரீநகர்-லே சாலையில் உள்ள குல்லான் பகுதியில் 2 சிறுவரின் சடலத்தை...
May 1, 2014

இந்திய கப்பற்படையில் அணு சக்தி போர் கப்பல் மத்திய அரசு திட்டம்

முழுவதுமாக அணு சக்தியால் இயங்கக் கூடிய பிரம்மாண்ட விமானம் தாங்கிக் போர் கப்பலை 63,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ள இந்த கப்பல் ஐ.என்.எஸ்., - விஷால் என்று பெயரிட உள்ளது. இந்த...
May 1, 2014

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பலி

டெல்லியில் உள்ள காயலா என்ற இடத்தில் விஷ்ணு கார்டன் என்ற வளாகத்தில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர்.தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர்...