Show all

காதலிக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்து கொன்ற பரிதாபம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லார்புர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்ணை தினேஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் அவரது காதலை பிங்கி ஏற்றுக் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கடந்த ஜூன் மாதம், பிங்கி மீது மண்ணென்னை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.இதில் படுகாயமடைந்த பிங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தற்போது பொலிசார் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.