May 1, 2014

வாக்குச் சீட்டு முறையில் நடக்கப்போகும் இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

      இராதாகிருஷ்ணன் நகர்...

May 1, 2014

கச்சத்தீவு வழக்கில் நடுவண், மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை: உச்சநீதிமன்றம் ஆணை

கச்சத்தீவு வழக்கில் நடுவண், மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை: உச்சநீதிமன்றம் ஆணை

     கச்சத்தீவை மீட்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நடுவண் அரசு மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு விளக்கம்...

May 1, 2014

வெற்றிக் களிப்பில் தலைகால் புரியாத பாஜக: பள்ளியில் புகுந்து கொடியேற்றிய பா.ஜ.க தொண்டர்கள்

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை பா.ஜ.க தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று கொண்டாடியுள்ளனர். இதன் உச்சம்தான், பா.ஜ.க தொண்டர்கள் கட்சியின் கொடியைப்...

May 1, 2014

உத்தபிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூவர் முதல்வர் மற்றும் துணை முதல்வராகினர்

உத்தபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக அரசு இன்று பதவியேற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்றுக்கொண்டார்.

May 1, 2014

முடங்கியதா ஊழல் கண்காணிப்பு ஆணைய இணையதளம்

இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணைய இணையதளம், முடங்கியதாக தகவல் வெளியாகிது. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாக பணிகள் நடப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு...

May 1, 2014

ஒரு புதிய 500, 2000 ரூபாய் தாள் அச்சடிக்க ஆகும் செலவு என்ன? நடுவண் அரசு பதில்

ஒரு புதிய 500, 2000 ரூபாய் தாள் அச்சடிக்க ஆகும் செலவு என்ன என்பதை நடுவண் அரசு மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளது.

     கடந்த ஆண்டு நவம்பர் மாதம்-

தொடக்கதில், கருப்பு பணத்தை...

May 1, 2014

கடந்த 2016ம் ஆண்டில் 17,750 கோடி ரூபாய்க்கு வங்கிகளில் மோசடி நடந்துள்ளதாம்

வங்கிகளில் கடந்த 2016ம் ஆண்டில் 17,750 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாம். இதில் பண மதிப்பின் அடிப்படையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், மோசடிப் புகார்களின் அடிப்படையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியும் முதலிடம் பிடித்துள்ளன.

May 1, 2014

எனது மாநிலத்தை விட்டு சிறிது நாள் தள்ளியிருக்க விரும்புகிறேன்: இரோம் ஷர்மிளா

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக ஏற்பட்ட வேதனையில் இருந்து மீள, சொந்த மாநிலத்தை விட்டு சிறிது காலம் விலகியிருக்க விரும்புவதாக இரோம் ஷர்மிளா கூறியுள்ளார்.

     மணிப்பூர் மாநிலத்தில் இருந்து விமானம்...

May 1, 2014

40 ரூபாய்க்கு பதில் 4 லட்சத்தை தேய்த்தெடுத்த சுங்கச்சாவடி உதவியாளர்: கர்நாடகாவில் அதிர்ச்சி

40 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 4 லட்ச ரூபாயை சுங்கச்சாவடி உதவியாளர் தேய்த்தெடுத்த சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர் ராவ்...