தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகளை அது ஈர்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்
பெருகி வரும் வாகன மாசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாசு தரம் பி.எஸ்.4 நெறிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் தயாரிக்குமாறு வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து பழைய தரத்தில் அதாவது பி.எஸ்.3 மற்றும் 2-ன் கீழ்...
இருசக்கர வாகனங்களின் மாசு வெளியீட்டை நிர்ணயிக்கும் பிஎஸ்3 தரமுறையில் அமைந்த வாகனங்களை, ஏப்ரல்1ஆம் தேதி முதல் விற்பனை செய்யவோ பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தத்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று பாம்புக் கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில...
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்ட உழவர்கள் அதிரச்சி மரணம், தற்கொலை என உயிரிழந்துள்ளனர். எனவே தமிழகத்தில் உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன...
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க நடுவண் அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன்...
ரிசர்வ் வங்கி மறுத்ததால் 96 ஆயிரம் ரூபாய் பழைய தாள்களை மாற்றித்தரும்படி பெற்றோர்களை இழந்த சிறுவன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் சரவாடா அருகே உள்ள ஆர்.கே....
உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி கூடங்கள் மூடப்பட்டதால், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு,...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
...