May 1, 2014

மோடி, தேநீர் விற்றாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டை விற்று விட்டார்: ரகுராம் ராஜன்

மூன்று ஆண்டுகளுக்கு முன் தனித்த பெரும்பான்மையோடு பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அப்போது,

‘தீய நாளிலிருந்து விடுபட்டு, நல்ல நாளை அடைந்துவிட்டோம். இனி இந்த நாட்டில்  பசி, பட்டினி, பஞ்சம் இருக்காது. கறுப்புப் பணம்...

May 1, 2014

இது வேளாண் பெருமக்களுக்கான மோடி அரசின் ஆப்பு

     நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய முடியாது. ...

May 1, 2014

மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து வருகிறார். மாநில திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

     பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று...

May 1, 2014

மோடி சுற்றுவார் நீதிமன்றங்களை எட்டாயிரத்து ஐநூறு முறை

வருகிற மே 29ம் தேதி பிரதமர் மோடி, நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில் மோடி மேற்கொண்டு வெளிநாடு சுற்று பயணங்கள் குறித்த விவரங்களை...

May 1, 2014

புள்ளிவைத்த நாம் சும்மா இருக்க கோலமிட்டு சாதிக்கிறது கேரளஅரசு

கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மலையாளத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்ற மலையாள மொழி (கற்றல்) மசோத கேரளா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

     தாய்மொழி...

May 1, 2014

ஒரு உண்மை நிரந்தரமாக செத்துப் போனது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் குழுவினால்; குற்றம்சாட்டப்பட்ட சந்திராசாமி கடைசி வரை சிபிஐயால் விசாரிக்கப்படவேயில்லை.

     திருப்பெரும்புதூரில் 1991ம் ஆண்டு படுகொலை...

May 1, 2014

இந்திய விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரெனக் காணாமல்போனது விமானம்

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 விமானத்தில், இந்திய விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரெனக் காணாமல்போனது.

     அசாம் மாநிலம், தேஜ்பூர் அருகே இரண்டு...

May 1, 2014

வேளாண் கண்டுபிடிப்புக்கு அமெரிக்க பரிசு பெற்ற இந்திய மாணவர்

அமெரிக்க நாட்டில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பிரஷாந்த் ரங்கநாதன் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளார்.

     அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச...

May 1, 2014

ஆதார் அட்டை கட்டாயம்: தொடரும் இழுபறி

சமூக நல திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை சூன்30க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

     காங்கிரஸ்...