May 1, 2014

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் சாதித்தவை என்ன

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நலிவு, பாஜக அல்லாத மாநில ஆட்சிகளுக்கு நெருக்கடி, ஏழைகளுக்கான பல்வேறுவகை மானிய ஒழிப்பு, எல்லையில்லா வெளிநாட்டுச்...

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார்

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தமத மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, இந்தியாவும், இலங்கையும் புத்தரின் போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார். இந்தியாவில் புத்தர் முதன்முதலில் பேசிய வாரணாசிக்கும்,...

May 1, 2014

மோடி வெளிநாட்டு பயணத்திற்கு, இந்திய அரசின் மொத்த செலவு ரூ.275கோடி.

பிரதமர் நரேந்திர மோடி 2014- சூன் முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் வரையில் 43 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடந்த...

May 1, 2014

பணமதிப்பு நீக்கம் தொடர்பான விவரங்களை கூறமுடியாதாம்

பணமதிப்பு நீக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்காக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

May 1, 2014

நீதித் துறை வெள்ளையர்களால் உருவாக்கப் பட்ட சட்ட நிருவாகம் என்பதால் தானோ

சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிஅரசர் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இதுதான் கர்ணன் எடுத்த முதல்...

May 1, 2014

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது எப்படி: ஆம் ஆத்மி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம்...

May 1, 2014

உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை நீதிஅரசர் கர்ணன் ஆணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்பட உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசர் கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும்...

May 1, 2014

நீட் தேர்வு அராஜகத்தின் உச்சம் கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றிய கொடூரம்

நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இந்தியாவின்...

May 1, 2014

நீட் தேர்வு நடந்தது

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடந்தது. தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு பல்வேறு சோதனைகளைத் தாண்டி செல்வதற்குள் போதும், போதும் என வெறுத்து போய் விட்டனர்.