23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்செர் என்ற செயலி, சவுதி அரேபியாவில் இருக்கும் ஆண்கள், பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. இந்தச் செயலி பற்றிய புகார்களைத் தொடர்ந்து அதை விசாரித்த கூகுள், ஒப்பந்தங்களை எந்தவிதத்திலும் இந்த செயலி மீறவில்லை என்பதால், அதை...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்போதுதான் அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அந்த நொடியே அறுவைசிகிச்சை செய்த மருத்துவரின் ஆடையை கெட்டியாக இறுக்கி பிடித்து கொண்டது அந்த பச்சிளம் குழந்தை!
வியட்நாமில் பிகுஓங் சாவு இன்டர்நேஷனல் என்ற...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக வரலாற்றில் மிகப் பெருந்திருப்பமாக: அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில், நிபந்தனை ஏதும் இல்லாமல், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று இம்ரான்கான் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி அவர் விடுதலை...
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி ஒளிபரப்பு வரிசை, பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயந்திர மனுசியை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த இயந்திர மனுசி பீஜிங்கில் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்புடன், ஜாமர் வாகனம் புடை சூழ மிகுந்த பாதுகாப்பாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். விண்ணைப் பிளந்தன வரவேற்பு முழக்கங்கள்.
இந்திய எல்லையான வாகாவிற்கு அபினந்தன் அழைத்து...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விமானம் மூலம் அழைத்துக் கொள்ள வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு கடைசிவரை அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அபிநந்தனை அடாரி-வாகா எல்லையில் தரைவழியாக...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக விமானி அபினந்தன் அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது 1.பாரட்டிற்குரியதா? 2.பயந்து விட்டதா பாகிஸ்தான்? 3.வரவேற்;பது நம்முடைய கடமையா? 4.வேறு வழியேயில்லை அவர்கள் விடுவித்துதான் ஆக வேண்டும்? என்று நான்கு வகையான...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் ஹிந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால்,...