ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம்...
தன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணிய நபருக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவயம் என்கிற இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர் விமான உற்பத்தி நிறுவனத்தினர். மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக விமானத்தைக் கொடுக்க நினைப்பவர் சாதாரண பணக்காரராகவா இருப்பார்! சரி போனால் போகட்டும் என்று,...
அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.
10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (09.09.2019) முதல்...
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் நுரையீரல் என்று போற்றிக் கொள்ளப்படும் அமேசன் காடுகள் தீக்கிரையாவது ஆபத்து! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ...
அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்! தமிழ் மெய்யியலில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது,
உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது,
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்,
என்பன மூன்று அடிப்படை...
நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முதன்மையானதாக காணப்படும் இந்த தருணத்தில், போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவத் தளபதியாக்கும் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், அறங்கூற்று மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது, இரு தரப்பு மற்றும் பிராந்திய...
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார்.
02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர்...
இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்டது விமானம். சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை வயல் பகுதியில் தரையிறக்கிய நிலையில்; 233 பயணிகள் உயிர் தப்பினர்
31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரசிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில்...