May 1, 2014

நெகிழ்ச்சி! விமானம் புறப்பட்டபிறகு அறங்கூற்றுவர் தொலைபேசி மூல உத்தரவு! நாடு கடத்தலில் இருந்து மீண்ட தமிழ்க்குடும்பம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம்...

May 1, 2014

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முயற்சிக்கு ஆயிரத்து முன்னூறு கோடி கூடுதல் செலவு!

தன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணிய நபருக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவயம் என்கிற இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர் விமான உற்பத்தி நிறுவனத்தினர். மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக விமானத்தைக் கொடுக்க நினைப்பவர் சாதாரண பணக்காரராகவா இருப்பார்! சரி போனால் போகட்டும் என்று,...

May 1, 2014

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு! ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.

10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (09.09.2019) முதல்...

May 1, 2014

உலகின் நுரையீரல் என்று போற்றிக் கொள்ளப்படும் அமேசன் காடுகள் தீக்கிரையாவது ஆபத்து! நாம்தமிழர் கட்சி அக்கறை அறிக்கை.

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் நுரையீரல் என்று போற்றிக் கொள்ளப்படும் அமேசன் காடுகள் தீக்கிரையாவது ஆபத்து! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ...

May 1, 2014

தமிழ்மெய்யியல்! அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிய வாய்ப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்! தமிழ் மெய்யியலில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது, 
உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது,
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும், 
என்பன மூன்று அடிப்படை...

May 1, 2014

மீண்டும் தொடங்கியது மைத்திரிபால சிறிசேனவின் அடவடி! போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிப்பு

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முதன்மையானதாக காணப்படும் இந்த தருணத்தில், போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவத் தளபதியாக்கும் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், அறங்கூற்று மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன்...

May 1, 2014

இந்திய மக்களின் கூடுதல் கவனம் பெறுகிறது! அமெரிக்க அதிபர் டிரம்புடன், தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.  இந்த உரையாடலின் போது, இரு தரப்பு மற்றும் பிராந்திய...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறைகூவல்! பிரிவு 370க்கு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்திட

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார். 

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர்...

May 1, 2014

இயற்கையின்கொடையாய் 233 பயணிகள் காப்பாற்றப் பட்டனர்! இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்ட விமானம்

இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்டது விமானம். சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை வயல் பகுதியில் தரையிறக்கிய நிலையில்; 233 பயணிகள் உயிர் தப்பினர்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  இரசிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில்...